கண்டேன் இலங்கையை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்டேன் இலங்கையை

None

4.1/5 · 29 ratings

இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்டுரைத் தொகுப்பாக வெளியானது. இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சிலோன், இப்போதைய ஸ்ரீலங்கா, பலவிதங்களில் மாற்றம் கண்டுள்ளது எனினும் அடிப்படையான பண்பாடும் சுவைகளும் மரபுகளும் அப்படியேதான் உள்ளன என்று தோன்றுகிறது. கல்கிய…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18281

★ 5/5
புத்தகம் : கண்டேன் இலங்கையை ஆசிரியர் : கல்கி பக்கங்கள் :180 பதிப்பகம் : Audible கதை ஓசை வாசித்தவர் : தீபிகா அருண் கேட்கும் நேரம் : 3 மணி 31 நிமிடம் அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புத்தகம் எழுதும் முன் பல முறை இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அந்த பயணத்தின் குறிப்புகள் விகடனில் வெளிவந்தது புத்தகமாக இருக்கிறது என்பது தெரியாது. இதுவரை அவரின் கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். கட்டுரைத் தொகுப்பு கேட்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமரர் கல்கி மற்றும் கார்ட்டூன் மேதை மாலி அவர்கள் மேற்கொண்ட பயணத்தை கல்கியின் அழகான வர்ணனைகளோடும் நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்ட பன்னிரண்டு கட்டுரைகள். கல்கியின் வார்த்தைகளில் கண்ட இலங்கை போல் நிஜத்தில் அது இருக்குமா என்று தெரியாது, ஆனால் வாசித்தபின் கண்டிப்பாக அவர் சென்ற இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 30 களில் இருந்த இலங்கை மரகதத்தீவாய் கண் முன் விரிகிறது. தனிவிமானத்தில் பயணம் தொடங்குகிறது . இலங்கை பற்றிய முன்னறிவை புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டு பயணம் தொடங்கியதாக அவர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார், பின்னாளில் அவர் புத்தகமும் அந்த வகையில் சேர்ந்து கொண்டது. அவர் விவரித்திருக்கும் இலங்கையில் பசுமை. அங்குள்ள தமிழர்கள் என்பதற்கு பதில் இந்தியர்கள் என்றே புத்தகம் முழுவதும் சொல்லியிருப்பது குறிப்படத்தக்கது. அங்கு அவர் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என அவருடன் நாமும் பயணிக்கிறோம். அங்குள்ள அரசியலை இலை மறைவு காய் மறைவாக காட்சிப்படுத்தயிருக்கிறார். அங்கு பரவியிருக்கும் தமிழ், இயற்கை, புத்த சிலைகள், கலை, இலக்கியம், வாழ்க்கை முறை, அவர் மீதும், தமிழ் மீதும் அங்குள்ளவர்கள் கொண்ட அன்பு, பெண் கல்வி போன்றவற்றை சிலாகித்து எழுதியுள்ளார். நம் நாட்டிலிருந்து அங்கு சென்று கஷ்டப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலார்கள் படும் கஷ்டம், அவர்களின் உரிமைக்காக போராடுபவர்கள் குறித்து விவரமாக எழுதியுள்ளார். இந்திய விடுதலை போராட்டக்காலத்தில் எழுதப்பட்ட புத்தகமாதலால், காந்தியம், கதர், தேசிப்பற்று, இலங்கை விடுதலை முயற்சி போன்றவற்றின் குறிப்புகளை காண முடிகிறது. மாலி அவர்கள் அங்குள்ள மனிதர்களை வரைந்த கார்ட்டூன்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது. அதோடு கல்கி சுற்றித்திரிந்த நுவரேலியா, கண்டி, அநுராதபுரம்,சிகிரியா மலை, பொலோனருவா, யாழ்ப்பாணம்,தம்புல்லா , தேயிலைத் தோட்டங்கள், கடைவீதிகள், விதவிதமாக அவர் விவரித்த புத்தர் சிலைகள், பசுமை நிறைந்த நிலப்பரப்புகள் எல்லாம் நேரில் சென்று பார்க்கும் வரை மறக்காத அளவுக்கு உயிரோட்டமாக எழுதியுள்ளார். பயண விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_18280

★ 4/5
A nice non fictional piece covering different aspects of Srilanka in the early part of 20th century. Draggy but still ok.

user_18279

★ 4/5
Small trip to srilanka.

user_18278

★ 5/5
அன்றிருந்த இலங்கையைக் காண்! இன்று இலங்கையை ஆராய்.
Shelves
book Travelogue கல்கி Kalki

More like this


கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

4.1/5 · 29 ratings
Check Price

மாந்தருக்குள் ஒரு தெய்வம

அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்ப…

4.1/5 · 29 ratings
Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 2)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

4.1/5 · 29 ratings
Check Price

Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

4.1/5 · 29 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

4.1/5 · 29 ratings
Check Price

கதிர்காம யாத்திரை

தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல் கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நால்கள் இருநாற்றுக் கும் மேற்பட்டனவாகும். கு…

4.1/5 · 29 ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.1/5 · 29 ratings
Check Price

சாரதையின் தந்திரம்

சாரதையின் தந்திரம் - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Sarathaiyin Thanthiram by Kalki R Krishnamurthy Pages - 51 அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற சிறுகதைகளில் இக்கதையும்…

4.1/5 · 29 ratings
Check Price

கமலாவின் கல்யாணம்

மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும்…

4.1/5 · 29 ratings
Check Price

பொய்மான் கரடு [Poimaan Karadu]

இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…

4.1/5 · 29 ratings
Check Price

Kalki's Ponniyin Selvan Comics - Book 5 (in TAMIL) Pallakkil Yaar? Vazhinadai Pechu: Pudhu Vellam

Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…

4.1/5 · 29 ratings
Check Price