பிடி கருணை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிடி கருணை

None

3.77/5 · 13 ratings

N/A

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20920

★ 3/5
பொதுவாக தி.ஜா அவர்களின் சிறுகதை தொகுப்பு என்றால் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் என்னை கவர்ந்து விடும் ஆனால் இந்தத் தொகுப்பில் மேரியின் ஆட்டுக்குட்டி மாப்பிள்ளையின் தோழன் ஆகிய இரண்டு கதைகளே என்னைக் கவர்ந்தன.

user_20919

★ 3/5
பதினொன்று சிறுகதைகள் கொண்ட ஒரு சிறிய தொகுப்பு பிடி கருணை என்ற புத்தகம். என்னைப் பொறுத்தவரை இந்த மூன்று கதைகளும் சுவாரசியமாக அமைந்துள்ளன: 1. தாத்தாவும் பேரனும் 2. புண்ணிய பாங்க் 3. சந்தானம் (ஆனால் கதைக்கு இந்தப் பெயர் ஏன் என்று புரியவில்லை!) மேரியின் ஆட்டுக்குட்டி, ஒரு விசாரணை, அதிர்வு - இந்த மூன்றும் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
Shelves
book தி. ஜனகிராமன் Thi. Janakiraman

More like this


முத்துக்கள் பத்து

நவீனத் தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரால் செதுக்கப்பட்ட பத்து உன்னதமான சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மனித உணர்வுகளின் நுட்பங்களையும்,…

3.77/5 · 13 ratings
Check Price

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

3.77/5 · 13 ratings
Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.77/5 · 13 ratings
Check Price

அடுத்த வீடு ஐம்பது மைல்

பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல்.கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்க…

3.77/5 · 13 ratings
Check Price

மரப்பசு

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும்…

3.77/5 · 13 ratings
Check Price

அடி [Adi]

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…

3.77/5 · 13 ratings
Check Price

சக்தி வைத்தியம் [Sakthi vaithiyam]

சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுதி 1979இல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது. இத்தொகுதிக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசு 1984இல் கிடைத்துள்ளது.

3.77/5 · 13 ratings
Check Price

சிலிர்ப்பு

சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். ச…

3.77/5 · 13 ratings
Check Price

செம்பருத்தி [Semparuthi]

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்…

3.77/5 · 13 ratings
Check Price

அமிர்தம்

தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம்…

3.77/5 · 13 ratings
Check Price

சிவப்பு ரிக்க்ஷா

கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் ஆகிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு

3.77/5 · 13 ratings
Check Price