படையல் [Padaiyal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

படையல் [Padaiyal]

None

3.96/5 · 27 ratings

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்கா…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20532

★ 3/5
பெரிதாக ஈர்க்கவில்லை. கதையும் கதாபாத்திரங்களும் ஆழமானதாக இல்லை. நாயக்கர் காலத்தில் நடப்பவை என்றாலும் அந்த கலக்கட்டத்தையோ களத்தையோ விவரிக்கவில்லை.

user_20531

★ 4/5
This is my first historical fiction novel of Jayamohan sir. It was not a let down. Every story had his touch. Stories are set in time period of nayakas and each plot depicts the environment around that period and how people found it hard to tackle day to day things. Being a person from Trichy, I had always had an awe for Mangamma and her able rule. Understanding some of the different side of the queen was some times difficult to digest, while at times understandable too. The importance of women during the nayakkas period could be understood. As always where Jayamohan stands out is in depicting the feelings of individual without emotional dialogue. This has a great impact on the reader and typical "Aram" style is handled here too. Erisidhai and Gandarvan are the top two stories in this collection of 6 according to me. Son of women who undergoes sati will get the rights to kingship is something I got to know only from this book. The magnitude of cruelity it imposes if the sati queen is pregnant women is unimaginative. Comes very close to mother of Noorunarkaligal from Aram. May be Jayamohan sir uses his lady character to make the reader get strong impact. Padayal and Mangammal Salai didnt have the Jayamohan impact and hence not going for all stars. Will be very good read, will help you understand the uncertainty of Tamil speaking people during nayakas period.

user_20530

★ 2/5
எழுத்தாளர் ஜெயமோகனின் படையல் சிறுகதைத் தொகுப்பு மதுரை நாயக்கர் காலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், இதில் வரும் ஆறு கதைகளும் தெளிவான கதைவடிவமைப்பு, மையச் சம்பவம், உச்சம்–முடிவு போன்ற இலக்கிய கட்டமைப்புகளைப் பின்பற்றவில்லை. கதைகளின் மொழி வட்டார வழக்கில் செறிந்து இருப்பதால் காலநிலையை உணரச் செய்கிறது; ஆனால் கதையின் முன்னேற்றத்தை மந்தமாக்குகிறது. பல இடங்களில் காட்சிகள் புராணக் கற்பனையையும் மனித உணர்வுகளையும் கலந்த விதத்தில் எழுதப்பட்டுள்ளதால், அது சூழ்நிலை உருவாக்கினாலும், முழுமையான கதையாகப் படிக்கும்போது திருப்தி தருவதில்லை. அவை பெரும்பாலும் கதையின் சாரத்தை விட மொழி–சூழலின் அனுபவத்தை முன்னிறுத்துகின்றன. இதனால் பல கதைகள் “சம்பவம் கொண்ட கதை” என்பதற்குப் பதிலாக “நினைவுச் சுருக்கம்” அல்லது “காட்சித் துணுக்குகள்” போன்றவையாகத் தோன்றுகின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பழமொழிகள், பாடல்கள், கவிதைகள் அனைத்தும் அவரது புனைவே என்பது சுவாரஸ்யமானது, ஆனால் இது கதையின் பலவீனங்களை மறைக்காது. "மங்கம்மாள் சாலை" ஒரு தெருவின் வரலாற்று பதிவாக இருக்கலாம், ஆனால் கதையாக அமையவில்லை. "திரை" போன்ற கதைகள் காலகட்டங்களை குழப்பமாக பின்னிப்பிணைக்கின்றன. வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் இருந்தாலும், அவை அனைத்து வாசகர்களின் அனுபவத்தையும் பிரதிபலிக்காது. ஒட்டுமொத்தமாக, இது ஒரு சராசரிக்குக் கீழான முயற்சி. எழுத்தாளர் ஜெயமோகனின் மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது இது பலவீனமான தொகுப்பாகவே தெரிகிறது. வாசகர்கள் உணர்வோடு இணைவதற்கான பாத்திர ஆழம் அல்லது கட்டுப்பட்ட கதை வளர்ச்சி இல்லாததால், இந்தத் தொகுப்பு பலருக்கு ‘கதை’ என்பதற்குப் பதில் ‘நிகழ்வுக் குறிப்புகள்’ போல தோன்றும். மொழியின் அழகு இருந்தாலும், சிறுகதை எனும் வடிவத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத படைப்பு என்பதே மொத்தமான உணர்வு.
Shelves
Jeyamohan ஜெயமோகன் book

More like this


வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

3.96/5 · 27 ratings
Check Price

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

3.96/5 · 27 ratings
Check Price

பனி மனிதன்

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

3.96/5 · 27 ratings
Check Price

காடு [Kaadu]

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

3.96/5 · 27 ratings
Check Price

வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

3.96/5 · 27 ratings
Check Price

சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி ய…

3.96/5 · 27 ratings
Check Price

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

3.96/5 · 27 ratings
Check Price

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

3.96/5 · 27 ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

3.96/5 · 27 ratings
Check Price

ஆலம் [Aalam]

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

3.96/5 · 27 ratings
Check Price

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

3.96/5 · 27 ratings
Check Price