கடலோரக் குருவிகள் [Kadalora Kuruvigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடலோரக் குருவிகள் [Kadalora Kuruvigal]

None

4.32/5 · 100+ ratings

..

Reviews

user_20094

★ 5/5
Felt like I was meditating.. Excellent writing Last 4 chapters are gem A book everyone must read and can reread whenever we feel low. A GEM

user_20093

★ 5/5
Good motivational story. Nice story with so many philosophy example but ending of story is very short and it doesn't not emphasis story rather than philosophy.

user_20092

★ 4/5
In this book the end part Alone little bit boring because of big upnayasam by his father but his characterisation was very good as a father

user_20091

★ 4/5
This book is best among the balakumaran novels I ve read so far

user_20090

★ 3/5
Last 3 Chapters a goodread. கடைசி 3 அத்தியாயம் நன்று முதல் முறையாக மறைந்த பாலகுமாரன் அவர்களின் இந்த நாவலை வாசித்து பார்த்தேன். மிக எளிமையான கதைக்களம். கடைசி மூன்று அத்தியாயங்கள் வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தது போல் இருந்தது. அதை மட்டும் படித்தாலே போதும்.

user_20089

★ 5/5
Super

user_20088

★ 4/5
Motivational and realistic

user_20087

★ 5/5
Very few books manage to offer us hope, positivity and strength to face and grow from difficulties. This is one such book. Grateful for the book and for writer Balakumaran

user_20086

★ 3/5
Typical Tamil romantic novel

user_20085

★ 2/5
அருமையான தத்துவங்கள். அழகான நடை. ஆனால் அங்கங்கே பிராமணர் என்ற ஒன்றை தூக்கி கொண்டே ஓடுவது நன்றாக தெரிகிறது. எங்கெல்லாம் ஆணித்தரமாக கூற இயலாதோ அங்கெல்லாம் என் அபிப்பிராயம் என்று முடிப்பது. ராஜராஜசோழன் காலத்தில் பிராமணரை புகழ்வதற்காக பல சுய அபிப்பிராயங்கள். பிராமணன் உயர்ந்தவன், பெரியவன், நல்ல சிந்தனை உள்ளவன் என பல இடங்களில் திணிப்பு. சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாரதியார் வரிகள் நினைவுக்கு வருகிறது.

user_20084

★ 5/5
மிக அருமையான புத்தகம்.... வாழ்க்கையின் தத்துவங்களை கதைகளை கொண்டு மிக அருமையாக சொல்லி இருக்கிறான்...... உண்மையாகவே.... நன்றாக இருந்தது..... அனைவரும் படிக்கவும்..... சில வாக்கியங்கள்... மனதை தெளிவாக படம் பிடித்து காட்டியது.....

user_20083

★ 5/5
I first got to know about Kadalora Kuruvigal 10 years back when my math teacher quoted excerpts from it. After falling off my radar for the greater part of the decade, I bought the book a couple of years back and got around to reading it last week. Terrific writing! The interspersed fiction and philosophy play well and crescendo upto chapters 30, 31, and 32. The heavy slang was a bit icky at first but the book appeals beyond that to make for an unputdownable read.

user_20082

★ 5/5
#193 Book 34 of 2023- கடலோரக் குருவிகள் Author- பாலகுமாரன் “நிரந்தரமாய் சந்தோஷப்பட்டவனுமில்லை.நிரந்தரமாய் துக்கப்பட்டவனுமில்லை.உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைப் பிறரிடம் கேட்காதீர்கள்.நீங்களே தேடுங்கள்.இன்று தீர முடியாத பிரச்னை நாளை சுலபமாய் தீர்ந்து போய்விடும்.நாளைக்கு வேறு பிரச்னை தீர்க்கச் சொல்லி முளைக்கும்.” புத்தகம்,சினிமா,இசை மிகவும் பிடிக்கக் காரணம் அவை என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் தான்.ஒவ்வொரு முறை பாலகுமாரன் கதைகள் படிக்கையில் ஏன் இத்தனை ஆண்டுகள் இவர் புத்தகங்களை வாசிக்காமல் போனேன் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.வாழ்க்கைப் பாடத்தை இவரைப் போல் கற்ப்பிக்க யாராலும் முடியாது.இந்த கதைக்கு ஏன் இந்த தலைப்பு என கடைசி அத்தியாயத்தில் புரிகிறது. மாதவன்,மீனாட்சி பற்றிய கதை.மாதவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறது.அவனின் அப்பா புரோகிதம் செய்பவர்.கோயில் பட்டை சாதத்தில் தான் அவர்கள் வாழ்கிறார்கள்.அத்தனை வறுமையில் அறம்,தர்மம் காக்கும் மாதவனின் தந்தை கதாபாத்திரம் பல நேரங்களில் நம்மை சிலிர்க்க வைக்கிறது.மீனாட்சி-பணக்கார வீட்டுப் பெண்,சொடக்குப் போட்டால் அத்மனையும் விரல் நுனியில் நிற்கும்.மாதவனுக்கும் மீனாட்சிக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை-இருவர் வாழ்விலுமே நிம்மதி இல்லை என்பது தான்.அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது.அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் கதை. ஒவ்வொரு வசனமும் class!மாதவனின் அப்பா பேசும் எல்லாமே கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டியவை.முயற்சி,கடவுள்,ஆசை,வாழ்க்கை,வெற்றி பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயங்களை முற்றிலும் மாற்றும் வல்லமை இந்த புத்தகத்திற்கு உண்டு. “மனதோடு பேசு” என்று மாதவன் அப்பா சொல்வது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் பொருந்தும்.நம் மனதை கண்ணாடிப் போல் பிரதிபலிக்கிறது பல பக்கங்கள்.மிக மிக சாதரண கதை,ஆனால் ஆழமான படைப்பு.கடைசி 3 அத்தியாயம் போதும்-எந்த motivation/self-help books/ted talks என எதுவுமே தேவையில்லை வாழ்க்கையை கற்றுக்கொள்ள. இது படித்தப் பின் மனதில் வரும் அமைதி நிரந்தரமானது.நம்மை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.நம் நிறை,குறைகள் நமக்குத் தெரிய வேண்டும்.அதற்கு நாம் மனதோடு பேச கற்றுக்கொள்ள வேண்டும்.அதை கற்றுத் தருகிறது இந்த புத்தகம்.”உள்ளே தோன்றும் அமைதிக்குப் பெயர் தான் அன்பு.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு.இந்த அன்பு எதையும் சாதிக்குமர பலம் உள்ளது.”

user_20081

★ 4/5
பாலகுமாரனின் எழுத்து அனைவருக்கும் புரிந்து விடுவதில்லை. நான் அவருடைய புத்தகங்களை இதுவரை படித்தவரையில் எல்லாம் ஒரு கதை போல ஆரம்பிக்கும் ஆனால் இறுதியில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். இந்த கதையை படித்தபின் மாதவனின் அப்பாவை போல் நமக்கும் வாழ்க்கையை கற்று தர ஒருவ‌ர் வேண்டுமென ஆசை வரும். அத்தனை ஞானம், பொறுமை மற்றும் வாழ்க்கையை பற்றிய புரிதல். "மனதோடு பேசு": எல்லா சூழ்நிலைகாண பொதுவான மற்றும் உயர்ந்த பாடம். இந்த கதையில் குறிப்பாக 31வது பகுதி மிகவும் அருமை. ஒரு முறைக்கு மேலாக படிக்க வேண்டிய பாகம்.

user_20080

★ 5/5
The first ever book of Balakumaran which I read... suggested by my mom... Helps in Understanding your inner self a lot... Enjoy the story...
Shelves
Balakumaran book

More like this


பந்தயப் புறா [Pandhaya pura]

பந்தயப் புறா- திருநிறைச் செல்வியா, திருவளர் செல்வியா, அவள் நெஞ்சில் பதிந்து நிறைந்து விட்டாள். பிற்பட்ட வகுப்பு (B.C.) கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி- மற்றவர்களின்…

4.32/5 · 100+ ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.32/5 · 100+ ratings

பழமுதிர்க்குன்றம்

Family Based Fiction Written By Balakumaran

4.32/5 · 100+ ratings

உள்ளம் கவர் கள்வன் [Ullam Kavar Kalvan]

நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …

4.32/5 · 100+ ratings

எனக்குள் பேசுகிறேன் [Enakkul Pesugiren]

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

4.32/5 · 100+ ratings

பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 1 [Balakumaran Sirukathaigal - Part 1]

உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…

4.32/5 · 100+ ratings

ஆயிரம் கண்ணி [Aayiram Kanni]

ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில்.

4.32/5 · 100+ ratings

மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

4.32/5 · 100+ ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) [Gangai Konda Cholan #4]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.32/5 · 100+ ratings

Kanavu Kudithanam

சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்து…

4.32/5 · 100+ ratings