வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்

None

4.75/5 · 64 ratings

http://venmurasu.in/ jeyamohan.in

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19768

★ 5/5
Sagnuni master mind

user_19767

★ 5/5
இந்த கதை இந்திரப்பிரஸ்தம் தொடங்கி சூதாட்ட அரங்கம் வரை கொண்டுள்ளது. துரியோதனனின் மனதில் நிகழும் மாற்றங்கள் அழகாக புனையப்பட்டிருக்கிறது. சூதாட்ட அரங்கில் பீமன் வெகுண்டு எழுந்து சரமாரியாக வசைபாடுவது மேலே இன்னும் இரு பகுதிகளுக்கு எழுதியிருக்கலாம். பீமன் ஆத்திரத்தில் கொக்கரிக்கும்போது அவ்வளவு ஒரு ஆறுதலாக இருக்கும் நமக்கே. அடுத்த பகுதிக்கு ஆவலோடு இருக்கிறேன். ஏனெனில் வனபர்வம் தொடங்கவிருக்கிறதல்லவா.

user_19766

★ 5/5
அரிதினும் அரிதான அருந்தமிழ் படைப்பு. அருமையான மொழி ஆளுமை. அற்புதமான உளவியல் . ஆழமான பாத்திர படைப்பு. என்ன சொல்ல. தவற விடாதீர்கள். தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாக காலம் தாண்டி நிற்கும். ஒரு தவம் போலும் ஜெயமோகன் இதை எழுதுகிறார். தமிழ் கூறும் நல்லுலகம் தலையில் வைத்துப் போற்றத்தக்க படைப்பு

user_19765

★ 5/5
Not a critical review of the book.Just few things i got as a takeaway from this book.1.One should never think like he will some how control (fate) random roll of the dice and take advantage of it to win or solve something.One should continuously work towards the result and should never leave big things to the hands of fate, Especially the good people, No matter how convenient and easy leaving something to fate look like.2. Importance of a man to acquire or have some feminine quality in him. One can never overcome that male ego unless we have that feminine quality.

user_19764

★ 5/5
2025 #10

user_19763

★ 5/5
இதுவரை நாம் அறிந்து வந்த துரியோதனன் அல்ல இந்தரபிரஷத்தில் அஸ்வமேதம் முடிந்த பிறகு நாம் காணும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். துரியோதனன் ஒருபோதும் கீழ்மை சூடிய தில்லை ஆனால் திரௌபதி துதிக்கப்படும் போது நாம் காணும் துரியோதனன் நம்மையே திடுக்கிட வைக்கிறான் அந்த அவையில் அமர்ந்து இருக்கும் அத்தனை பேரும் இத்தனை கீழ்மகன்ககளா என்று என்ன செய்கிறது. .. இளைய யாதவன் சொல்லும் வேதம் முடிவின் படைக்கலமாக அஸ்தினபுரி அமைகிறது . அங்கு வஞ்சம் உரைக்கிரார்கள் அர்ச்சுனன், பீமன், திரௌபதி.. வெண்முரசின் முக்கியமான திருப்பம் இன் நாவல்.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.75/5 · 64 ratings
Check Price

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.75/5 · 64 ratings
Check Price

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

4.75/5 · 64 ratings
Check Price

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.75/5 · 64 ratings
Check Price

குமரித்துறைவி

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.75/5 · 64 ratings
Check Price

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.75/5 · 64 ratings
Check Price

கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.75/5 · 64 ratings
Check Price

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.75/5 · 64 ratings
Check Price

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.75/5 · 64 ratings
Check Price

இந்தியப் பயணம் [India Payanam]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.75/5 · 64 ratings
Check Price

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.75/5 · 64 ratings
Check Price

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.75/5 · 64 ratings
Check Price