வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

None

4.67/5 · 100+ ratings

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன. இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வரும…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19716

★ 5/5
This is a great piece of work by Jeyamohan. The platform for a huge war coming up has been brilliantly setup in terms of both mental and physical preparation. Nevertheless, the novel/epic is much more than these problems. Throughout the book, I learnt a lot of philosophical ideas from Dhronar and others. It was a great learning experience. [Great to learn from Bhishmar in novel 1, vidhurar/paandu/dhirudrudhashtrar in novel 2]. I am already getting rave reviews about novel 4 Neela which is a fictionalized romantic/poetic novel describing Krishna-Radha relationship from Radha's point of view.

user_19715

★ 5/5
No words simply hat’s off to Jeyamohan for writing venmurasu

user_19714

★ 5/5
I love it

user_19713

★ 4/5
Maybe a different experience from earlier book. Only a persistent reader can go past this. Karnan and arjunan duel is the interesting part. The end has given me a lot of goosebumps.

user_19712

★ 5/5
அருமை ஜெ மட்டுமே இப்படி எழுத முடியும்...

user_19711

★ 5/5
Must read for Mahabharata lovers Must read for Mahabharata lovers.. this novel talks the childhood and the transition of all the prince, the growth of vengeance, hatred and ego is depicted. Tears rolls out when Karnan is ashamed for his helpless reason.. the story of Ekalaivan, Hiranyakshan, Hiranyadanush and so on.. and the travel of Ilanagan is all wonderful.. as usual Jeyamohan nailed it in bringing the whole landscapes and the story in from of our eyes like a movie...

user_19710

★ 4/5
வெண்முரசில் மூன்றாவது புத்தகம் வண்ணக்கடல். இதுவரை படித்ததில் வண்ணக் கடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாகமாக இருந்திருக்கிறது. பீமனும் துரியோதனனும் அர்ஜுனனும் துரோணாச்சாரியாரும் கர்ணனும் என்று வண்ணக் கடல் அதன் கதாபாத்திரங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. அத்தனை துரோகங்களையும் அவமானங்களையும் தாண்டி துரோணாச்சாரியார் அஸ்தினபுரி வந்தடைவது அழகு. அர்ஜுனனின் கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அஸ்வத்தமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கிற சண்டை யானையில் போய் முடிந்து அந்த யானைக்கு அஸ்வத்தமன் என்று பெயரிடுவது வியப்பு. கர்ணன் தன்னை கண்டறிந்து, மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி துரோணரிடம் கேட்டு அவமானப்பட்டு திரும்புவது சோகம். அசுரக்குளத்தின் ஏகலைவன் அவன் கற்ற வழி கல்வி அபூர்வமானது. துரோணர் தான் செய்த தவறுகளுக்கு ஏகலைவனின் விரலை கேட்பதும்,அதற்கு அவன் தாய் சாபம் இடுவதும் என்று ஒரு உச்சகட்ட நிலையை தொட்டுச் செல்கிறது. பெரிதும் எதிர்பார்த்து வந்த துரியோதனனும் பீமனும் மோதிக் கொள்ளும் போர் வேறு வழியாக சென்று அங்கு கர்ணன் வந்து சேர்ந்து மன்னனாக அமர்வது வண்ணக் கடலை முழுமையாக்கிறது.

user_19709

★ 5/5
புத்தகம் : வெண்முரசு - வண்ணக்கடல் ஆசிரியர் : ஜெயமோகன் வாசித்தது : venmurasu.in அச்சுப் பதிப்பு பக்கங்கள் :1320 வண்ணக்கடல் ஒரு பயணப் புத்தகமாகவே எனக்குத் தோன்றுகிறது.இளநாகன் எனும் பாணன் மேற்கொள்ளும் பயணம் போல் இது எழுதப்பட்டிருக்கிறது. முன் காலங்களில் தகவல் பரிமாற்றங்கள், அரச நிகழ்வுகள் போன்றவை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு பாணர்கள், சூதர்களின் வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவுமே அறிந்து கொள்ள முடியும் என்ற சூழலில் நாடோடிகளான அவர்கள் மூலம் தான் கதைகளை புனையவும், பரப்பவும் செய்திருக்கிறார்கள். அஸ்தினாபுரியின் கதைகளைக் கேட்டு அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அங்கு செல்லப் புறப்படுகிறான் இளநாகன். அவனுடன் நாமும் பயணிக்கிறோம். வழியில் அவன் சந்திக்கும் பாணர்கள், சூதர்கள் வாய்மொழிக்கதையாக மகாபாரதக் கதை தொடர்கிறது. அரச வாழ்க்கையை பற்றி மட்டுமே இதுவரை வாசித்து வந்த நமக்கு இந்த புத்தகத்தில் எளிய, அன்றாட மனிதர்களின் வாழ்க்கையும் காண முடிகிறது.மகாபாரதம் என்ற நெடுங்காவியம் வாசிக்கும் எண்ணம் தோன்றாமல், ஒரு பாணனின் பயணக்குறிப்பு போல் வித்தியாசமாக ஆசிரியர் எழுதி இருக்கும் விதம் ஒரு மாறுபட்ட வாசிப்பாக இருக்கிறது. கௌரவர்கள் சிறு வயது முதல் பாண்டவர்களை வெறுத்தார்கள் என்று நாம் கேட்ட கதைகளுக்கு மாறாக அவர்கள் அனைவரும் மிகுந்த அன்புடன் இருந்தார்கள், துரியோதனனும், பீமனும் மிகு‌ந்த இணைபிரியாத பாசத்துடன் இருந்தார்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களுக்குள் பகை மூண்டது என்ற கதையோட்டம் எதார்த்தமாக தோன்றுகிறது. துரோணர் துருபதர் போன்றவர்களின் இளமைக்காலங்கள் விரிவாக வாசிக்கக்கிடைத்தது. அர்ஜுனனின் வில்வித்தை சிறந்த ஆசிரியர்கள் மூலம் வளர்ந்து வருவதையும், தலைசிறந்த வில்லாளியாக அவன் மாறுவதும் ஒருபுறம் நடக்க, ஏகலைவன், கர்ணன் போன்ற நிகரற்ற திறமையான வீரர்கள் தங்கள் பிறப்பின், குலத்தின் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட கதைகளும் ஒருபுறம் நடந்தேருகிறது. கர்ணன் துரியோதனனால் அங்க நாட்டு அரசனாக்கப்படுவதோடு நிறைவுபெறுகிறது வண்ணக்கடல்.. பின் தொடர்கிறது நீலம்.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.67/5 · 100+ ratings
Check Price

தன்மீட்சி

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.67/5 · 100+ ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.67/5 · 100+ ratings
Check Price

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.67/5 · 100+ ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.67/5 · 100+ ratings
Check Price

பனி மனிதன்

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.67/5 · 100+ ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.67/5 · 100+ ratings
Check Price

எழுதுக

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.67/5 · 100+ ratings
Check Price

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.67/5 · 100+ ratings
Check Price

காடு [Kaadu]

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.67/5 · 100+ ratings
Check Price

இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.67/5 · 100+ ratings
Check Price