அடுத்த வீடு ஐம்பது மைல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடுத்த வீடு ஐம்பது மைல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.86/5 · 14 ratings

பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல்.கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் ச…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19537

★ 5/5
An engaging , short travelogue of the author's visit to Australia .. The witty remarks and insightful life experiences he has shared throughout the narration made it very interesting . I am guilty of saying it's thr first Tamil novel I've read ! More to read and enjoy ...

user_19536

★ 4/5
வெளிநாட்டிற்குச் சுற்றுலா என்று சென்றால் கூடத் தன் நாட்டுடன் அங்கே இருக்கும் வசதிகளை ஒப்பீடு பண்ண தோன்றும். ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர் அங்கே இருக்கும் குறுகிய மக்கள் தொகையிலும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் பார்க்கும் போது இந்தியாவில் இருக்கும் சந்தடியான கூட்டத்தில் மாட்டி அவதிப்படுவதை மனம் தானாகவே இரண்டிற்கும் உள்ள இடைவெளியை யோசித்துப் பார்க்கிறது.. ஆஸ்திரேலிய மக்களின் கல்வி முறை. அவர்களின் பழக்கவழக்கங்களையும் , ஏற்றத்தாழ்வுகளையும் ,அங்கே இருக்கும் பராமரிப்புகளையும் அனைத்தும் உயர்ந்ததாக இருப்பதை நகைச்சுவையாகச் சொல்வது மாதிரி வந்தாலும் வளரும் நாடுகளில் அது இல்லாத அவலங்களையும் அதன் போக்கில் எடுத்துரைக்கிறார்..

user_19535

★ 3/5
This is an Australian travelogue written by the famous Tamil writer Thi. Janakiraman and it was first published in 1981. This is relatively a short one (some 70 pages). Thi. Janakiraman's focus is mainly on the Australian Education System, Health Care System, their hospitality, the cleanliness and their health consciousness/love for recreation (sports, especially for swimming). Obviously he compares his Australian experiences with the Indian situation. He is not very harsh and blunt in his criticism of the Indian situation. But he is sharp and drives home his point to the reader. A Simple Read.
Genres
Shelves
Travel book தி. ஜனகிராமன் Thi. Janakiraman

More like this


The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People

Author: Roy Moxham

Remarkable and "astonishing," says Jan Morris of Roy Moxham's account of his search for "one of the least-known wonders of Queen Victoria's India,…

3.86/5 · 14 ratings
Check Price

நடந்தாய்; வாழி, காவேரி!

காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை வ…

3.86/5 · 14 ratings
Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.86/5 · 14 ratings
Check Price

தேசாந்திரி-1

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

3.86/5 · 14 ratings
Check Price

மரப்பசு

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும்…

3.86/5 · 14 ratings
Check Price

அமிர்தம்

தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம்…

3.86/5 · 14 ratings
Check Price

அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

3.86/5 · 14 ratings
Check Price

துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…

3.86/5 · 14 ratings
Check Price

அபூர்வ மனிதர்கள் [Aboorva Manithargal]

கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…

3.86/5 · 14 ratings
Check Price

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

3.86/5 · 14 ratings
Check Price

செம்பருத்தி [Semparuthi]

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்…

3.86/5 · 14 ratings
Check Price