மானே ! மானே ! மானே !

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மானே ! மானே ! மானே !

None

4.15/5 · 100+ ratings

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதமன் காதல் கதை கால வரையற்றது..இன்றும் அவர்களிடையே நடக்கும் போராட்டம் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக் கூடியதே !

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19025

★ 5/5
My all-time favorite! It explains how Gowtham try to help Udaya overcome her cultural claustrophobia! The twist is that at the end he falls for her and he comes to her way!

user_19024

★ 3/5
எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அது பொய்த்துப் போகும் போது உடைந்து விடாமல் அரவணைத்துச் செல்லும் கைகளே பற்றுக் கோலாகும். கவுதமிடம் வேலைக்குச் சேர்ந்த உதயாவை கிடைக்கும் நேரத்தில் மனம் போல வாழலாம் என்று போதிக்கிறான். நிலையான வாழ்வு, ஒருவருக்கு ஒருத்தர் என்ற கோட்பாட்டில் இருப்பவள் அவன் பேச்சை எல்லாம் கேலி என்ற வட்டத்தில் அடைத்து விடுகிறாள். தன் நிலையில் நிலையாக இருக்கும் உதயாவை குடும்பத்தில் உள்ளவர்களே தவறாக நினைக்கும் போது மனதில் காயப்பட்டுக் கதறுபவளுக்கு ஆறுதல் அளிக்கக் கவுதமின் கரமே நீள்கிறது. உதயாவில்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் கவுதம் அவளை மனைவியாக்கி மனதில் இருக்கும் காயத்தைப் போக்குகிறான்.
Shelves
book ரமணி சந்திரன் Ramani Chandran

More like this


மாலை மயங்குகிற நேரம்

உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?

4.15/5 · 100+ ratings
Check Price

maivizhi mayakkam

இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …

4.15/5 · 100+ ratings
Check Price

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

4.15/5 · 100+ ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

4.15/5 · 100+ ratings
Check Price

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

4.15/5 · 100+ ratings
Check Price

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

4.15/5 · 100+ ratings
Check Price

காதலெனும் சோலையிலே

இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…

4.15/5 · 100+ ratings
Check Price

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

4.15/5 · 100+ ratings
Check Price

வெண்ணிலவு சுடுவதென்ன (Tamil Edition)

சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர்…

4.15/5 · 100+ ratings
Check Price

புன்னகையில் புது உலகம்

சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …

4.15/5 · 100+ ratings
Check Price

வெண்மையில் எத்தனை நிறங்கள்

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

4.15/5 · 100+ ratings
Check Price