Select a cover image
Searching for images...
Saving cover image...
user_19026
★ 5/5Shelves
More like this
பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)
சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…
வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)
தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…
வண்ணவிழிப் பார்வையிலே
சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…
சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)
மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…
சாந்தினி [Chanthini]
1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…
பொன்மகள் வந்தாள் (Tamil Edition)
சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…
இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)
நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…
மாலை மயங்குகிற நேரம்
உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?
சோலை மலரே காலைக்கதிரே
சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமின…
தீக்குள் விரலை வைத்தேன்
மகிமா தாய் தந்தையைப் போல் இல்லை. பகட்டில் விருப்பம் இல்லை. சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டவள். சும்மாவே தந்தை தொழில்செய்த முறை அவளுக்கு பிடிக்காது. சில நாட்களாக இன்னொரு சந்தே…
பூப்பூவாய் பூத்திருக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…
வெண்ணிலவு சுடுவதென்ன (Tamil Edition)
சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர்…