Select a cover image
Searching for images...
Saving cover image...
சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதிப்பவன் என்று அவளுக்குத் தெரியாதே? அவனோடுப் பழகப் பழக அந்தப் பொய்யின் சுமையும் பெருகப் பெருக, அவனிடம் சொல்லவும் துணிவின்றி, மறைக்கவும் மனமின்றி ..... பிரச்சினை எப்படி தீர்ந்தது என்று நான் ரசித்து எழுதிய இந்த அழகான கதையைப் படித…
Shelves
More like this
சாந்தினி [Chanthini]
1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…
இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)
நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…
Ellam Unakkaga
ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…
சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)
மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…
வல்லமை தந்துவிடு (Tamil Edition)
வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…
மானே ! மானே ! மானே !
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…
புன்னகையில் புது உலகம்
சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …
வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)
தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…
கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)
திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels
மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)
1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…