Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்பவற்றுடன் -தொன்மை, வளமை, தாய்மை, இனிமை, தனிமை, பொதுமை ,தொடர்மை முதலிய பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குவது சில மொழிகளேயாகும். அந்தச் சிலவற்றுள்ளும் தமிழ் மொழி ஒன்றுதான் எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்குகின்றது.
More like this
இலக்கிய நாடகங்கள்
இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக …
தமிழ் கற்பித்தல்
கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இந்த உத்திகள் பகுதியளவில் கற்பவரின் இயல்ப…
அருந்தமிழ் அமிழ்து
இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்…
தெனாலிராமன் கதை நாடகங்கள்
தெனாலிராமனின் புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள் சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியாகும். ந…
தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2
முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன? ஒர…
இளைஞர்க்கான இன்றமிழ்
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15–7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்கு…
இல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)
இல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன்…
இளையர் அறிவியல் களஞ்சியம்
அறிவியல் என்பது நம் அனைவரது வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாகி விட்டது. எனவே,அன்றாட வாழ்வில் கலந்துள்ள அறிவியல் கருத்துகளை அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.இதனைக்…
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 1
ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் [1] தொகுத்…
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3
ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் [1] தொகுத்…