Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
Sirpiye Unnai Sedhukkirein
- பக்கங்கள்
- 103
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவனோடு உரையாடுகிறது.
Genres
Shelves
More like this
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
கருவாச்சி காவியம்
கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
கண்டமனூர் ஜமீன்தாரின் ஆதிக்கம் நிலவும் தென்தமிழ்நாட்டுக் கிராமத்தில், செல்வந்தர் மகனான ராசதுரைக்கும் கிராமத்து நாட்டியக்காரி அம்சவல்லிக்கும் இடையே முகிழ்க்கும் காதல், சாதிச் சு…
சிகரங்களை நோக்கி
ஒரு கவிதை வடிவ நாவல் மனிதனிடம் உரையாடுகிறது — இந்த நூற்றாண்டில் ஏற்கனவே வென்றுவிட்டாய் என்கிற பெருமிதத்துடன், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே என்கிற எச்சரிக்கையுடன். இ…
கல்வெட்டுக்கள்
ஒரு கவிஞன் ஆய்வாளனாய் இருப்பதும் அவசியம் என்னும் கருத்துக்குக் கட்டியங்கூறும் கட்டுரைகள்.
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…