உண்மை சுடும் [Unmai Sudum]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உண்மை சுடும் [Unmai Sudum]

None

4.12/5 · 16 ratings

N/A

Reviews

user_15966

★ 5/5
Amazing story and Fantastically written. Some of the amazing lines are 1. பொய்யா போன ஒரு விஷயத்துக்கு நாம உயிர் கொடுப்பது அவசியமற்றது... 2. உங்கள் பலவீனம் இந்த உண்மையை அறிய துடிக்கின்ற துடிப்பில் ஒளிந்து கிடக்கிறது... 3. உண்மையா...!!! அது எதுக்கு நமக்கு..? அது துறவிகளின் தொழிலாயிற்றே... 4. உண்மை என்பது நெருப்பு போன்றது அதை தாங்கிக்கொள்ள சிலருக்கு மனம் இருப்பதில்லை... 5. தாய்க்கிட்ட அடி வாங்கின குழந்தை தம்பிய கிள்ளி விடுறா மாதிரி நீங்க என்னை தண்டிக்காதது உங்க பலவீனம் சுயநலம்... These amazing lines inspired me a lot.. when you read the book it all make sense...

user_15965

★ 5/5
கட்டாயம் படிக்க வேண்டியவை உண்மை சுடும் இருளைத் தேடி என்னை நம்பாதே ஹிரோவுக்கு ஒரு ஹிரோயின்

user_15964

★ 5/5
The 12 stories in this collection will make you think from different angles. Since childhood, we tend to believe only certain things imposed on us by this world, but some of these things are We don't understand that we can be wrong. We blindly believe what others say. But when we read these stories, we get different kinds of information.

user_15963

★ 5/5
கோதை, சோமநாதனின் தங்கை மகள். சோமநாதன், பேராசிரியராக பணியாற்றிய அதே கல்லூரியில், தனது மாணவனான பரமேஸ்வரன் தமிழ் பேராசியிராக பணியாற்றுகிறார். 40 வயதான பரமேஸ்வரன் பிரம்மச்சாரியாக வாழ்வதை பற்றிய பேச்சு எழ, ஒரு கட்டத்தில் பரமேஸ்வரன் சோமநாதனின் அறிவுரைக்கேற்ப கோதையை திருமணம் செய்கிறான். அன்பான துணைவியுடனான ஆனந்தமான வாழக்கை வாழ்கிறான். ஒரு நாள், ஒரு மொட்டை கடிதம் அவனுக்கு வர, அதில் உள்ள விஷயம் அவன் திருமண பந்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. அந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் உண்மையா பொய்யா என்று தெரியவேண்டி சோமநாதனிடமும், கோதையிடமும் கேட்கிறான்.. சோமநாதன் மறுக்க, கோதையோ அதில் உள்ள விஷயம் உண்மை என்று சொல்கிறாள். அந்த உண்மை அவனையும், அவன் உறவையும் சுடுகிறது. உண்மை சுடும் என்பதை கோதை சொல்லிய விதமும் & விளக்கமும், இது வரை நான் கேட்காத ஒரு அற்புதமான தூக்கி வாரிபோட்ட சிந்திக்க வைத்த ஒன்று.
Shelves
ஜெயகாந்தன்-3 book Jayakanthan

More like this


ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

4.12/5 · 16 ratings

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.12/5 · 16 ratings

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

4.12/5 · 16 ratings

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

4.12/5 · 16 ratings

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவ…

4.12/5 · 16 ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.12/5 · 16 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

4.12/5 · 16 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.12/5 · 16 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

4.12/5 · 16 ratings