வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Vanathil Oru Mouna Tharagai

3.83/5 · 35 ratings

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு', 'அரங்கேற்றம்', 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள். ‘ஃபில்மோத…

Reviews

user_15838

★ 3/5
Okay

user_15837

★ 4/5
a prequel to gravity which was written two decades ago

user_15836

★ 5/5
Sujatha short-stories have such rich experiences. This collection is so thin, but it's got so many short stories, so many different worlds, some funny, some beautiful, some heart-wrenching, but they all have that classic Sujatha touch, that makes me laugh, love, and cry with all my heart. He's absolutely the master of short stories!

user_15835

★ 4/5
வாத்தியாரின் கைவண்ணம் முழுவதும் வெளிவரவில்லை என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லை. அனைத்து கதைகளும் ஒரு Haikuவை போல் சுருக்கமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் நச் ரகம்.
Tags
சரித்திரம் நாவல் படைப்பு கவிதை
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


இதன் பெயரும் கொலை-1

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…

3.83/5 · 35 ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.83/5 · 35 ratings

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.83/5 · 35 ratings

மாயா [Maaya]

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…

3.83/5 · 35 ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.83/5 · 35 ratings

தங்க முடிச்சு / Thanga Mudichu

ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்…

3.83/5 · 35 ratings

திரைக்கதை எழுதுவது எப்படி? [Thiraikkathai Ezhuthuvadhu Eppadi?]

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…

3.83/5 · 35 ratings

ரயில் புன்னகை [Rayil Punnagai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்…

3.83/5 · 35 ratings
4.2/5 - Amazon.com

மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…

3.83/5 · 35 ratings

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

3.83/5 · 35 ratings

ஓடாதே [odathea]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில்…

3.83/5 · 35 ratings