வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

Vanathil Oru Mouna Tharagai

3.83/5 · 35 ratings

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு', 'அரங்கேற்றம்', 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள். ‘ஃபில்மோத…

Reviews

user_15838

★ 3/5
Okay

user_15837

★ 4/5
a prequel to gravity which was written two decades ago

user_15836

★ 5/5
Sujatha short-stories have such rich experiences. This collection is so thin, but it's got so many short stories, so many different worlds, some funny, some beautiful, some heart-wrenching, but they all have that classic Sujatha touch, that makes me laugh, love, and cry with all my heart. He's absolutely the master of short stories!

user_15835

★ 4/5
வாத்தியாரின் கைவண்ணம் முழுவதும் வெளிவரவில்லை என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லை. அனைத்து கதைகளும் ஒரு Haikuவை போல் சுருக்கமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் நச் ரகம்.
Tags
சரித்திரம் நாவல் படைப்பு கவிதை
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


ரயில் புன்னகை [Rayil Punnagai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்…

3.83/5 · 35 ratings
4.2/5 - Amazon.com

நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]

‘நில், கவனி, தாக்கு!’ 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படு…

3.83/5 · 35 ratings

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

3.83/5 · 35 ratings

சுஜாதாட்ஸ் [Sujathoughts]

இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை …

3.83/5 · 35 ratings

நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.83/5 · 35 ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.83/5 · 35 ratings

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.83/5 · 35 ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.83/5 · 35 ratings

ரத்தம் ஒரே நிறம்-1

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்கால…

3.83/5 · 35 ratings

அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]

Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…

3.83/5 · 35 ratings

கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

3.83/5 · 35 ratings