ஜெயமோகன் குறுநாவல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜெயமோகன் குறுநாவல்கள்

Jeyamohan Kurunovelgal

4.21/5 · 100+ ratings

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதி…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15179

★ 4/5
Worth reading Daartheenium,irudhi visual,Parma vyookam are three best stories in this collection.Rest are also worth a read.Story readers who are also philosophically intersted will surely like this book.But not for a reader who likes formal novels.

user_15178

★ 4/5
This book is a compilation of 11 stories. Each story is good in its own genre. Out of which my favourite ones are லங்கா தகனம், டார்த்தீனியம் and இறுதி விஷம்.

user_15177

★ 5/5
I love his writing, and have been reading his stories for years now, and enjoy reading them in tamil as well. This book was from a friend, and its a collection of stories, some of which i'd read before.. The stories cross over various topics- Adolescence, family, drama, relationships, paranormal activity and more.. Reading ஜெயமோகன் குறுநாவல்கள் is like stepping into a quiet, thoughtful space where everyday life meets profound moral and emotional questions. Jeyamohan’s short stories are deeply observant and reflective, exploring the inner lives of ordinary people with an unflinching eye. They touch on love, suffering, desire, violence, faith, identity, and the unseen tensions that shape human behaviour. What makes these stories stand out isn’t dramatic plot twists — it’s the moral depth and subtle psychological insight woven into each narrative. What I loved most is the way the writing demands presence. Jeyamohan doesn’t spell everything out; he invites you to feel your way through the characters — to sit with ambiguity, contradiction, and quiet revelation. The prose is measured, precise, and hauntingly beautiful, leaving an impression long after you’re done reading. This collection isn’t just entertainment — it’s literature that lingers, that makes you pause and reconsider what you think you know about people and the choices they make. I’d recommend it to anyone who loves stories that are reflective, human, and deeply true.

user_15176

★ 5/5
பத்ம வியூகம் வசிப்பதே வெண்முரசு வாசிக்க தூண்டியது.

user_15175

★ 5/5
புத்தகம்: ஜெயமோகன் குறுநாவல்கள் எழுத்தாளர்: ஜெயமோகன் பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம் பக்கங்கள்: 318 நூலங்காடி: Flipkart விலை: 214 💫 11 குறுநாவல்களின் தொகுப்பு இது. எனக்கு மிகவும் பிடித்த 2 கதைகள். 💫 1. லங்கா தகனம்: கதகளி குழு பற்றிய கதை. அனுமன் வேடமிடும் ஆசானைப் பற்றியது. தம்புரான் அழைத்து வந்த வெளி ஆட்களுக்கு ஆட்டம் ஏற்பாடு ஆயிற்று. ஆசான் வேஷம் கட்டிக் கொண்டு தயாராக இருக்கிறார். முடிவு என்ன ஆனது என்பது லங்கா தகனம். 💫 பத்ம வியூகம் - தாயின் வயிற்றில் இருக்கும் போதே, கிருஷ்ணரின் வாயிலாக பத்ம வியூகத்தில் நுழையும் வித்தையை அறிந்த அபிமன்யு, குருஷேத்திர போரில் வெளி வரும் வழி தெரியாமல் இறந்து விடுகிறான். இந்த கதை சுபத்திரை வழியாக சொல்லப் பட்டிருக்கிறது. மகனை இழந்த வலியில் வியாசர், கிருஷ்ணர், அர்ஜுன் என அனைவரிடமும் கேள்வி கேட்கிறாள். அடுத்த ஜென்மத்திலும் அபிமன்யு அதை தெரிந்து கொள்ளமலே போய் விட்டான். ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - முதல் புத்தகம் இது. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


எழுதும் கலை [Ezhudhum Kalai]

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுது…

4.21/5 · 100+ ratings
Check Price

பனி மனிதன்

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.21/5 · 100+ ratings
Check Price

கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.21/5 · 100+ ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.21/5 · 100+ ratings
Check Price

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.21/5 · 100+ ratings
Check Price

உலோகம்

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.21/5 · 100+ ratings
Check Price

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.21/5 · 100+ ratings
Check Price

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.21/5 · 100+ ratings
Check Price

குகை [Gugai]

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.21/5 · 100+ ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.21/5 · 100+ ratings
Check Price

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.21/5 · 100+ ratings
Check Price

தன்மீட்சி

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.21/5 · 100+ ratings
Check Price