இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
Hindu Gnana Marabil Aaru Dharisanangal
Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
Hindu Gnana Marabil Aaru Dharisanangal
- பக்கங்கள்
- 200
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184933833
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்…
user_14431
★ 4/5இந்து தத்துவத்தின் ஆறு கோட்பாடுகளை விளக்குவதோடு, சமணம் மற்றும் புத்தமதத்தின் தத்துவங்களையும் எடுத்துரைக்கிறது. அவற்றுக்கிடையேயான பொதுவான பண்புகளையும் வேறுபாடுகளையும் தெளிவாக முன்வைக்கிறது.
user_14430
★ 5/5மிக நல்ல புத்தகம். இந்தியத் தத்துவம் பற்றிய தெளிவான புரிதலையும், அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்ற சித்திரத்தையும் தருகிறது.
user_14429
★ 4/5அருமையான புத்தகம். இந்து தத்துவத்தில் புதிதாக நுழைபவர்களுக்கு கட்டாயம் படிக்க வேண்டிய நூல். மூல நூல்களுக்குச் செல்வதற்கு முன் என்ன எதைப் பற்றியது என்ற தெளிவான சித்திரத்தைத் தருகிறது. விரிவான வாசிப்புக்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது.
user_14428
மிகவும் தகவல் நிறைந்த நூல். இந்து தத்துவத்தின் ஆறு தரிசனங்களை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறது. தத்துவ ஆர்வலர்களுக்கு கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
user_14427
★ 3/5நல்ல நூல். இந்து தத்துவத்தின் அறிமுகமாக படிக்கத்தக்கது. சிக்கலான கருத்துகளை எளிமையாக முன்வைக்கிறது.
Shelves
More like this
தன்மீட்சி
நான் யார்? என் வாழ்வின் அர்த்தம் என்ன? விருப்பமில்லாத துறையில் உழலும் நான் என் கனவுகளை எப்படிக் கண்டடைவது? — இன்றைய இளைஞர்களின் ஆழமான அகக் கேள்விகளுக்குப் பதிலாக உருவான கட…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
இரவு
இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
காடு
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…