பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

None

4.47/5 · 74 ratings

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியு…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_12580

★ 2/5
நான் வாசித்த முதல் துப்பறியும் நாவல். துப்பறியும் கதைகள் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை ,

user_12579

★ 4/5
one of the best of jeyamohan

user_12578

★ 4/5
அருமையான வித்தியாசமான கதைகள். கதை சொல்லியவிதமும் மிக நன்று.

user_12577

★ 4/5
குற்றப்பின்னணியில் மனித மனங்களின் பகுத்தறியமுடியா ஆட்டங்களை இங்கே வைக்கிறார் ஜெமோ. அந்த சாஹிப் பாத்திரம் ஒரு பெரும் தரிசனம் எனில் சில நேரமே வரும் ராதாமணி மட்டும் சளைத்தவளா என்ன? மனித மனங்களின் உண்மை தரிசனத்தை நேரில் காணமுடியாமல்.... ஜெமோ வின் வரிகளில் கூறவேண்டுமாயின். இறுதிக் கதையான "கைமுக்கில்" வரும் சிவராஜ்பிள்ளையும் அவர் மகன் மஹேஷும் அடேங்கப்பா... கருணை என்ற மட்டமான ஒன்றை அளிப்பது பெரிது அல்ல, அதை வாங்குபவன் இடத்தில இருந்து அதை அணுகவேண்டும். அப்போது தெரியும் அது ஆன்மாவரை பாயும் கூர்வாள் என்று. இறுதியில் அவன் கல்லூரி காலங்களை கூறும் பக்கங்களை வேதாளம் அறைந்தது போல் படித்து முடித்தேன். ஒரு நககக்கண் கூட பாக்கி இல்லாமல் நம் அனைத்து முகமூடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார் ஜெமோ. எல்லோருமே திருடன் தான் சத்தியமாக எல்லோருமே திருடர்கள் தான்

user_12576

★ 5/5
Brilliant stories based on the central character Ouchepachchan, a nihilistic former police offer, these stories are memories that he shares form cases he had resolved. Exploring themes as varied as the continuation of mental illness and it's link to an event historical past, to the customs and traditions of Mapla muslims these stories are truly unique.

user_12575

★ 5/5
புத்தகம் : பத்து லட்சம் காலடிகள் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம் பக்கங்கள் : 246 நூலங்காடி: பனுவல் விலை : 330 🔆 இதுவரை படித்த கதைகள் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகள் இவை. ஐந்து கதைகள் கொண்டது இந்த புத்தகம். ஔசேப்பச்சன் இந்த கதைகளை வரும் துப்பறியும் கதாபாத்திரம். உணவகம் ஒன்று நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் சாராயமும், மறு கையில் பீப் -உம் சாப்பிட்டுக் கொண்டே, தான் சந்தித்த வழக்குகளில் அவர்களுக்கு இருந்த சவால்கள், திருப்பங்களையும் தனக்கே உரித்தான பானியில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் ஔசேப்பச்சன். 🔆 ஐந்து கடைகளில் மிக அருமையாக இருந்த போதிலும் எனக்கு மிகப் பிடித்தமான இரு கதைகளை பற்றி சில வார்த்தைகள். 🔆 முதல் கதை வேட்டு ஜானம்மா சிறிய அளவில் ஒரு உணவுக் கடையை நடத்தி வருகிறாள். அந்த கடையில் தான் ஔசேப்பச்சன் தனது நண்பர்களுடன் பீப் பொரியலை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். ஜானம்மாவும் அவளது அக்கா பார்வதியும் சிறுவயதிலேயே சர்க்கஸ்க்கு போய்விட, அவர்களின் அனுபவங்களும், அங்கிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை. 🔆 இரண்டாம் கதை கைமுக்கு சிவராஜ பிள்ளை நாகர்கோவில் கோர்ட் வாசலில் டைப் செய்பவர். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள். மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறவை கல்லூரியில் சேர்த்து விட்டார். சில ஆண்டுகளிலே நல்ல வேலைக்கு செல்ல இவரும் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு போய்விட்டார். பின்பு தான் அவர் மகன் ஒரு திருடன் எனவும் கோடிக்கணக்கில் அவன் திருடியதும் தெரிய வந்தது. இவ்வளவு நாட்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவது போல அவன் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவன் என்ன ஆனான் என்பது கதை. 🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஏழாவது புத்தகம் இது. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்

user_12574

★ 4/5
ஐந்து குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுப்பில் வேட்டு, பத்து லட்சம் காலடிகள், வேரில் திகழ்வது, கைமுக்கு ஆகிய நான்கு கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
Shelves
book ஜெயமோகன் Jeyamohan

More like this


ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.47/5 · 74 ratings
Check Price

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.47/5 · 74 ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.47/5 · 74 ratings
Check Price

ரப்பர்

ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…

4.47/5 · 74 ratings
Check Price

இந்தியப் பயணம் [India Payanam]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.47/5 · 74 ratings
Check Price

ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.47/5 · 74 ratings
Check Price

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.47/5 · 74 ratings
Check Price

இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.47/5 · 74 ratings
Check Price

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.47/5 · 74 ratings
Check Price

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

4.47/5 · 74 ratings
Check Price

தன்மீட்சி

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.47/5 · 74 ratings
Check Price

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.47/5 · 74 ratings
Check Price