சீவக சிந்தாமணி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சீவக சிந்தாமணி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.68/5 · 99 ratings

இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.

அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.

கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டியுள்ளது. கம்பருக்கும் இவர் முன்மாதிரியாக விளங்கியுள்ளார…

Reviews

user_12448

★ 4/5
This story and Bahubali movie has many correlations. Also Ponniyin Selvan might be inspired from this story. Fantastic story, need to see in big screen.

user_12447

★ 5/5
சீவக சிந்தாமணியின் நாவல் வடிவம். சீவகன் பிறப்பு முதல் சபதம், திருமணம், சிறை, வனவாசம், போர், ஆட்சி, துறவி வரை.

user_12446

★ 2/5
Bad transformation of a great literature into simple Tamil. Makes us think about Seevagan as a womaniser than hero.

user_12445

★ 3/5
Great story Interesting to read in simple Tamil... Promotes desire to read the original...could have provided a few extraçts from the original....

user_12444

★ 1/5
This was no where near a Kalki or Sandilyan. Rating for the way author have written this including English words and things from the present.

user_12443

★ 4/5
Seriously, how many marriages!? lol. Good fiction, a journey. antha kaalathu sci-fi commercial padam nu nenaikuren. Mass hero, liked by most of the young women, amazingly skilled, born as a prince but brought up as an ordinary man who fights back for his throne and kingdom.

user_12442

★ 3/5
Good that the author has tried presenting this as a novel which everybody can understand..but some narration are like relating to modern world which spoils the classic feel of the book.also could not find much details about the philosophical part of the story

user_12441

★ 3/5
A book that takes us to the era of hero worship, the protagonist seemingly infallible and excessively lionized. However this is the book to understand the impact that Jainism had on Tamil Sangam Literature. Those who can comprehend the mindset of such an era will find the book thoroughly enjoyable.

user_12440

★ 5/5
புத்தகம் : சீவக சிந்தாமணி மூல வடிவம்: திருத்தக்க தேவர் நாவல் வடிவில்: ராம் சுரேஷ் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் : 253 நூலங்காடி : Amazon 🔆சிறு வயதில் இருந்தே, தமிழில் வரும் ஒரு கேள்வி, ஐம்பெரும் காப்பியங்கள் எது என்பதே.. 🔆சீவகன், ஏமாங்கத நாட்டின் இளவரசர். ஆனால் அவன் பிறப்பிற்கு முன்னே நடந்த சூழ்ச்சியினால் , வணிகன் கந்துக்கடனின் மகனாக வளர்கிறான்.தன் குருவின் மூலமாக தான் யார் என்பதை அறிகிறான் . தன் குருவிற்கு கொடுத்த வாக்கின் படி ஒரு வருடம் அமைதியாக இருந்து , தன் நண்பர்கள் மூலம் திட்டம் வகுக்கிறான் . கட்டியங்காரனிடம் தன் நாட்டை எப்படி காப்பாற்றினான் என்பதே சீவக சிந்தாமணி . 🔆வளையாபதி மற்றும் குண்டலகேசி பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவில்லை. நாவல் வடிவில் படிப்பதனால், நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்

user_12439

★ 3/5
இவ்வாண்டில் முதலில் வாசித்து முடித்த புத்தகம். சற்றே சிறிய நூலானாலும், வாசித்து முடிக்க நாட்களாகி விட்டதற்கு காரணமுண்டு. சீவகசிந்தாமணி காப்பியத்தை உரைநடை கதையாக சொல்லாமல், அதில் உள்ள சில பாடல்களை மேற்கோள் காட்டியும், அதற்கு பொருள் விளக்கங்களை கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல். சில பாடல்களுக்கு விளக்கங்களும் இல்லை. அதனால் பலமுறை படித்தபின்தான் பொருள் உணர்ந்து கொள்ள முடிகிறது. சீவகனின் கதை தெரிந்ததுதான் என்றாலும், பாடல்கள் மூலமாகவும் அறிவதில், நமது பள்ளிகாலத்தில் படித்ததை நினைவு கூறமுடிகிறது. அறம், நல்லொழுக்கம், வீரம், கொல்லாமை, புலனடக்கம், புலால் மறுத்தல், வீடுபேறு தொடர்பான பாடல்களே அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. மேலும், கடைசி பக்கங்களில் குண்டலகேசி மற்றும் வளையாபதி பற்றியும் சில பாடல்களை மேற்கோள் காட்டியும் பொருள் விளக்கப்பட்டிருக்கிறது. காப்பிய பாடல்களை முழுவதும் படித்து பொருள் உணர்வதற்கு பதிலாக, இப்படி கதைநலனாக காப்பியங்களை படிக்க ஆரம்பிப்பது சற்று இலகுவானதாகவே படுகிறது. பொறுமையும், தமிழ்மொழியில் சற்றே பொருள் ஞானமும் உள்ளவர்கட்கு வாசிக்க ஏற்ற நூல்.
Genres
Shelves
ரா. சீனிவாசன் Classics திருத்தக்க தேவர் book

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

3.68/5 · 99 ratings

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

3.68/5 · 99 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

3.68/5 · 99 ratings

புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni]

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானத…

3.68/5 · 99 ratings

மணிமேகலை

A second-century Tamil verse epic reflects the ancient culture of India in the story of a beautiful young dancer who abandons her future as a cour…

3.68/5 · 99 ratings

விஷ்ணுபுரம்

Author: Jeyamohan

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

3.68/5 · 99 ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

3.68/5 · 99 ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

3.68/5 · 99 ratings

Pudhumaipithan sirukadhaigal

This is a Tamil literary classic.

3.68/5 · 99 ratings
4.0/5 - Amazon.com

நந்திபுரத்து நாயகி [Nandhipurathu Nayagi]

கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையு…

3.68/5 · 99 ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.68/5 · 99 ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

3.68/5 · 99 ratings