மீனைப் போல இருக்கிற மீன்
Share:

மீனைப் போல இருக்கிற மீன்

Meenaippola Irukkira Meen

Check Price on Amazon

மீனைப் போல இருக்கிற மீன்

Meenaippola Irukkira Meen

பக்கங்கள்
96
பதிப்பகம்
சந்தியா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381343166

"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்னிடமிருந்து கசிந்த எண்ணெய்க் கங்குகளாலும், புகைப்படிவுகளாலும்நான் நின்று எரிந்ததற்கு அடையாளம் சொல்லும். இனிவரும் நாட்களிலும் வாசலில் வந்து வியாபாரம் செய்யும் மரபு மிச்சப்படும் எனில், அபிஷேகப்பட்டி அல்லது மாறாந்தையிலிருந்து பன…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


பூனை எழுதிய அறை

மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…

4.5/5 · 10 reviews

புலரி

நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more

4.0/5 · 4 reviews

நிலா பார்த்தல்

இக்கவிதைத் தொகுப்பில், ஒரு கிராமத்துத் தெருவின் எதார்த்தமான காட்சிகள் வழியே நிலவொளியில் தெரியும் அன்றாட நிகழ்வுகளும் மனிதர்களும் கவிதைகளாகப் பதிவாகியுள்ளன. அழகான, இதம…

3.3/5 · 3 reviews

வெயிலில் பறக்கும் வெயில்

இது கல்யாண்ஜியின் ஒரு கவிதைத் தொகுப்பு. யாருமற்ற தெருவில் விழும் வெயில், மரத்தில் தூங்கும் பழம், வளைந்து ஓடும் ஆறு, கிளையில் அமர்ந்த கிளி, நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் ஒ…

4.0/5 · 3 reviews

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

பாரதியார் கவிதைகள்

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

4.2/5 · 31 reviews

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …

3.0/5 · 19 reviews