Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- வடிவம்
- Unknown Binding
- ASIN
- B0DV1C5FKP
இக்கவிதைத் தொகுப்பில், ஒரு கிராமத்துத் தெருவின் எதார்த்தமான காட்சிகள் வழியே நிலவொளியில் தெரியும் அன்றாட நிகழ்வுகளும் மனிதர்களும் கவிதைகளாகப் பதிவாகியுள்ளன. அழகான, இதமான நினைவுகளை எழுப்பும் இக்கவிதைகள் நிலவை மட்டுமல்ல, வாழ்க்கையின் நுட்பமான தருணங்களையும் உற்றுப் பார்க்கச் சொல்லிக் கொடுக்கின்றன.
வாசகர்கள் இத்தொகுப்பில் எளிமையாகப் புரியும் கவிதைகளையும், மனதைக் குழப்பி இரண்டாம் முறை படித்தால்தான் பொர…
Subalakshmi Mohanrarj
★ 3/5Saranya Dhandapani
★ 3/5மனம் சரியில்லாத நேரங்களில் வண்ணதாசனின் எழுத்து போதும் என்று தோன்றுகிறது. அவரது கவிதைகளோ சிறுகதைகளோ எண்ணங்களோ, வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் ரசித்து வாழ எனக்குத் தேவையாக இருக்கின்றன.
ஒரு கிராமத்துத் தெருவைக் கடக்கும்போது கண்ணில் படும் இயல்பான காட்சிகளை இந்தக் கவிதைகள் அதே இயல்புடன் பதிவு செய்கின்றன. இதமான நினைவுகளைத் தருவதோடு, நிலாவை மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள பலவற்றையும் கூர்ந்து பார்க்கச் செய்கின்றன.
Selva
★ 4/5Shelves
More like this
பூனை எழுதிய அறை
மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…
மீனைப் போல இருக்கிற மீன்
"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்ன…
வெயிலில் பறக்கும் வெயில்
இது கல்யாண்ஜியின் ஒரு கவிதைத் தொகுப்பு. யாருமற்ற தெருவில் விழும் வெயில், மரத்தில் தூங்கும் பழம், வளைந்து ஓடும் ஆறு, கிளையில் அமர்ந்த கிளி, நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் ஒ…
புலரி
நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more