சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகள்

149 books · Updated March 27, 2026

தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளின் தொகுப்பு. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய விரிவான பட்டியல். புதிதாகத் தமிழ் இலக்கியம் படிக்க விரும்புவோருக்கும், ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ரசிக்கவும் ஏற்ற தேர்வு.

Share:
குருதிப்புனல் #62

குருதிப்புனல்

இந்திரா பார்த்தசாரதி

Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு …
Check Price
கொற்றவை #63

கொற்றவை

ஜெயமோகன்

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates back to thousands of year before christ.Several generations that was chased by the sea. Lost details of sangam period. இந்த ஆண்டின் …
Check Price
உடையார் பாகம் 1 #64

உடையார் பாகம் 1

பாலகுமாரன்

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது. Udayar is Tamil novel written by Balakumaran. It …
Check Price
காடு #65

காடு

ஜெயமோகன்

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான …
Check Price
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை #66

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

பவா செல்லதுரை

பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவர் தீட்டிக்காட்டும் பல பாத்திரங்கள் முதல் வாசிப்பிலேயே நமக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறார்கள். இவரது சிறுகதைகளில் …
Check Price
சிந்தா நதி #67

சிந்தா நதி

லா. ச. ராமாமிருதம்

A Timeless Classic Tamil Book by La Sa Ramamrutham. This Book Won him Sahitya Academy Award in 1999.
Check Price
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 #68

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

ஜெயகாந்தன்

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகிறது. பொம்மை கதையில் ஒரு குழந்தையின் அப்பாவித்தனமும் பெரியவர்களின் சமூக வேற்றுமைகளும் மோதிக்கொள்கின்றன; யந்திரம் கதையில் நவீன இயந்திர நாகரிகத்தால் புறக்கணிக்கப்படும் …
Check Price
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் #69

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஜெயகாந்தன்

தமிழ் இலக்கிய உலகின் மகுடமாகத் திகழும் இந்த நாவல், கலையுலகின் பின்னணியில் ஒரு பெண்ணின் ஆளுமையையும் அவளது சுதந்திர வேட்கையையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. சமூகத்தின் போலித்தனங்களையும், மனித உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் நாடகத்தன்மையையும் ஒரு நடிகையின் பார்வையில் இந்தத் தத்துவார்த்தப் படைப்பு ஆழமாக விவரிக்கிறது. மரபுகளுக்கும் தனிமனித விருப்பங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு …
Check Price
வாஷிங்டனில் திருமணம் #70

வாஷிங்டனில் திருமணம்

சாவி

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் எதுவெல்லாம் யதேச்சையாக நடைபெறுமோ, அவற்றையெல்லாம் நகைச்சுவைக்கான இழையாகப் பின்னியெடுத்து, அதை வரிசைப்படுத்தி அழகாகக் கதையை நகர்த்திச் செல்கிறார் சாவி. நாமும் வாசித்து மகிழ்வோம்...
Check Price
அஞ்சலை #71

அஞ்சலை

கண்மணி குணசேகரன்

கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட …
Check Price
கரையெல்லாம் செண்பகப்பூ #72

கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதா

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிராமத்துச் சூழலில் அவன் சந்திக்கும் மனிதர்களும், அவர்களுக்கு இடையிலான சிக்கலான காதல் உறவுகளும் கதையை நகர்த்திச் செல்கின்றன. எதிர்பாராத விதமாக அந்த மாளிகையைச் சுற்றி நடக்கும் மர்மமான அமானுஷ்ய …
Check Price