Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சிந்தா நதி
Sinthaa Nathi
- பக்கங்கள்
- 300
- வடிவம்
- Paperback
- மொழி
- தமிழ் (Tamil)
A Timeless Classic Tamil Book by La Sa Ramamrutham. This Book Won him Sahitya Academy Award in 1999.
Appears in following lists
Genres
Quotes
பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்து கொண்டிருக்கிறது. பரிபாஷைதான் உண்மை பாஷை, ஒரு புருவ உயர்த்தல். ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு; மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணிர் துளிகள், நாணத்தில் தலைகுனிவு, இவை பேசும் ஒரு அகிலம், மூச்சு விடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.
Shelves
More like this
கல் சிரிக்கிறது
“தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை …
புத்ர
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்த…
பாற்கடல்
இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்த…
அபிதா
ஒரு மனிதனின் ஆழ்மனதில் ஏற்படும் காதலின் துயரத்தையும், அது உருவாக்கும் மனப்பிறழ்வையும், குற்றவுணர்ச்சியையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா என்று வியக்க வைக்கும் ஒர…
லா ச ராமாமிர்தம் சிறுகதைகள் தொகுப்பு - 1
வார்த்தைகளில் ஜாலம் தரித்து நம்மை ஒரு மோன நிலையிலேயே பயனிக்க வைக்கும் எழுத்து சித்தர் லா.ச.ரா.வின் சிறுகதைகள் ஒரு சிறிய தொகுப்பு. இவைகளில் பெரும்பாலும் 'ஜனனி' தொகுப்…
பாற்கடல்
பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
பாரதியார் கவிதைகள்
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…
நேர் நேர் தேமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…