திகில் Books
தப்பித்தால் தப்பில்லை
பாலகிருஷ்ணன் ஒரு பயந்த நடுத்தர வர்க்க அதிகாரி. அவனது அழகான, சுறுசுறுப்பான மனைவி சாரதா, பக்கத்து வீட்டு மஞ்சுநாத்துடன் நெருக்கமாகிறாள். "தப்பித்தால் தப்பில்லை" என்ற தத்த…
விபரீதக் கோட்பாடு
மறுமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞன் சாமிநாதன், ஓராண்டுக்கு முன் காணாமல் போன தன் மனைவி ப்ரதிமாவைக் கண்டுபிடித்து விவாகரத்து வாங்கித் தருமாறு வழக்கறிஞர் கணேஷிடம் வருகிற…
நான்காவது நாள்
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
ஆர்யபட்டா
ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதை…
வஜ்ரவியூகம்
பாரதக் காலந்தொட்டே பாரம்பரியமிக்க நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே கதைக்களம். வஜ்ரம் - மின்னல், பாரதப்போரில் மின்னல் வேகத்தில் வகுக்கப்பட்ட வியூகம், வஜ்ரவியூகம். அதைப்போன்றே, …
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…
மூன்று நாள் சொர்க்கம்
மைசூருக்கு பயணமாகும் மூன்று இளைஞர்கள் — குரு, ராஜ், மனோ. மனோவின் மங்களூர் மாமா வீடு காலியாக இருக்கும்போது, மூன்று நாள் சாகசத்திற்கான சரியான தருணம். பணமின்மையால் குர…
வானத்து மனிதர்கள்
தாணுமாலயக்குடி என்ற மர்மமான மலைக்காட்டுக்கு புதிய வன அதிகாரியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு முன்பிருந்த காளிமுத்து எப்படியாவது மாறுதல் வாங்கி வெளியேற …