திகில் Books
இதன் பெயரும் கொலை
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…
கொலை அரங்கம்
கொலை அரங்கம் என்பது சுஜாதாவின் பிரபலமான கணேஷ்-வசந்த் துப்பறியும் நாவல் தொடரின் ஒரு பகுதி, குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்தது. சென்னையில் ஒரு புதிய கலை அரங்கத்தின்…
24 ரூபாய் தீவு
கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்…
காயத்ரி
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் …
பைசாசம்
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டத்தின் திருக்கோளக்குடி என்ற சிற்றூரில் மனநிலை குன்றிய மூவேந்தன் ஊருணிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான்…
இராஜகேசரி
கி.பி. 1000. தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கென பிரம்மாண்டமான கற்றளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஐப்பசி மாத சதய விழா நெருங்கும் நேரத்தில், சேரந…
நிர்வாண நகரம்
வேலை கிடைக்காத விரக்தியில், மனிதாபிமானமற்ற சமூகத்தின் மீது கோபம் கொள்ளும் ஒரு இளைஞன், சென்னை மாநகரையே அச்சுறுத்தும் தொடர் கொலைகாரனாக மாறுகிறான். அடுத்தடுத்த கொலைகளை…
அனிதா இளம் மனைவி
Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…
ஓடாதே
புதிதாக திருமணமான ஆனந்தும் அவனது மனைவியும் ஹனிமூனுக்குப் புறப்படுகிறார்கள். ஆனால் ஹனிமூனை அனுபவிக்கவே விடாமல், யாரோ அவர்களை துரத்த ஆரம்பிக்கிறார்கள். ஏன் துரத்துகிறா…