மொழிபெயர்ப்பு Books


லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்

தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிட…

ஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்

ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு படங்களும் ஏழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி. அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞான…

அந்தமான் சிறை அனுபவங்கள்

காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு.…

மாற்ற முடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள் 5

நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன; முடிவடைகின்றன, 2.…

அழகிய நதி - 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

காலனியம் விடைபெற்றுச் சென்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் இன்றுவரை இங்கே செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஊடகங்களிலும் காலனியப் …

மலர்வனம் (மௌலானா ரூமி)

சூஃபிக் கூடம் (தைக்கா / ஃகான்காஹ்) ஒவ்வொன்றும் ஒரு பூங்காவைப் பெற்றிருந்தது. புறவுலகை விட்டும் அது உயரமான நெடுஞ்சுவர்களால் கவசமிடப்பட்டிருந்தது. பெரும் பறவை ஒன்றின் நீளு…

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பில் தொடங்கி அணுகுண்டு யுகம் வரையிலான மனிதகுலத்தின் தொடர் போராட்டத்தை படிப்போர் மனதில் படியும் வகையில் ஒரு தொட…

21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகள…

கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)

கன்ஃபூஷியஸின் போதனைகள் கண்டிப்பாக ஏட்டுச் சுரைக்காய் கிடையாது. மிக உண்மையாகப் பின்பற்றக்கூடியவை. வாழ்வின் உன்னதத்தை உணர்த்துபவை. அற்புதமானவை. வாழ்நாள்முழுவதும் மக்களுக்காகவ…

பாபாசாகேபின் அருகிருந்து

இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம் மிக்கவராக, சளைக்காத உழைப்பாளியாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தவராக, பெரும் படிப்பாளியாக, ந…