லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"

Shelves
மொழிபெயர்ப்பு நா. தர்மராஜன், லியோ டால்ஸ்டாய் book

More like this


பேசும் அமைதி (எக்கார்ட் டோலே)

எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் ப…

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை

வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது க…

காமத்திலிருந்து கடவுளுக்கு

Author: ஓஷோ

சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப …

மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி)

இரு ஆண்கள், நாலு பெண்கள்- ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சூழல்- காதல். ஒருவரையே இருவர் காதலிக்க,அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க... ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் ப…

துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…

ஒளரங்கசீப்

ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்…

புத்துயிர்ப்பு

இளமையிலே இந்த உலகில் என் மூலம் இன்பானுபவம் பெற்றீர், இனி மறுமையிலும் என் மூலம் இரட்சிப்பைப் பெறலாமென நினைக்கிறீரா? குற்றவுணர்வு, சினம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் படம்பி…

ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூல…

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்

தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்…

அந்திராகம்

இத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் Th…

வெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி)

ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி எழுதிய "வெளிறிய குதிரை' "பஏஉ டஅகஉ ஏஞதநஉ' என்ற நாவல், நடந்து முடிந்த இரு சம்பவங்களின் மர்மத்தை அறிய உதவியது என்றால் ஆச்சரியமாக உ…