Select a cover image
Searching for images...
Saving cover image...
இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம் மிக்கவராக, சளைக்காத உழைப்பாளியாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தவராக, பெரும் படிப்பாளியாக, நூல்களின் வெறியராக, அறிவு மேதமையோடும் சமரசமில்லாத கொள்கையோடும் சக தோழர்களை கடிந்து கொள்கின்றவராக, மனைவியை நினைத்து ஏங்கியழும் காதலராக, குறும்பு மிளிரும் நகைச்சுவை உணர்வு கொண்டவராக என்று நமது முந்தைய நினைவுகளின் மீது அடுக்கடுக்காக, பு…
More like this
இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்…
ஒளரங்கசீப்
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்…
வெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி)
ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி எழுதிய "வெளிறிய குதிரை' "பஏஉ டஅகஉ ஏஞதநஉ' என்ற நாவல், நடந்து முடிந்த இரு சம்பவங்களின் மர்மத்தை அறிய உதவியது என்றால் ஆச்சரியமாக உ…
சிவாஜி (மகத்தான கலகக்காரர்)
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்…
மாற்றம் (சீனக் குறுநாவல்)
'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…
சௌபர்ணிகா
கடந்த சில மாதங்களாகவே கல்லூரியின் லாபரெட்டரி அவரது சொந்தப் படுக்கையறை ஆகிவிட்டிருந்தது. அங்கே இருக்கும் உபகரணங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு க…
நானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
ஜெர்ரி-ஸ்டீபன்-நடிகர்- பல தோல்வி படங்களின் நாயகன் ஜான் பெர்கூஸன் என்ற கோடீஸ்வரனின் மறுபதிப்பாக அவனைப் பால் நிஜ வாழ்க்கையில் நடிக்க ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர் சம்பளமாகப் பெற …
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…
அதிகாலையின் அமைதியில்
இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும்,ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.
சொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
புரட்சிகரமான புதிய உலோகத்திற்கான டாப் சீக்ரெட் பார்முலாவுக்கு 40 லட்சம் டாலர் தரும் ருஷ்யர்கள். அவர்களைத் தடுக்க எதையும் செய்யும் சி.ஐ.ஏ. இரு தரப்பினருக்கும் தேவைப்படுபவர் …
குழந்தைகளின் ரட்சகன்
சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்க…
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்…