கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கன்ஃபூஷியஸின் போதனைகள் கண்டிப்பாக ஏட்டுச் சுரைக்காய் கிடையாது. மிக உண்மையாகப் பின்பற்றக்கூடியவை. வாழ்வின் உன்னதத்தை உணர்த்துபவை. அற்புதமானவை. வாழ்நாள்முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துக்கொண்டிருந்த மகான், கன்ஃபூஷியஸ். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் கன்ஃபூஷியஸின் தத்துவங்களை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசர்கள் முதல் அதிகாரிகள் வரை, ஏன் சாதாரணப் பொதுமக்கள்கூட ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்…

Shelves
அகிலன் மொழிபெயர்ப்பு book

More like this


கயல்விழி (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நாவல்)

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்…

நிலவினிலே

தனிமனித வாழ்க்கையின் அனுபவம், லட்சியம் முதலியவற்றையும், சமுதாயத்தின் வரலாற்று நிகழ்ச்சிகள், லட்சியம் முதலியவற்றையும், கலை அழகோடு பிரதிபலிக்கும் கதைகளே பொதுவாக இலக்கிய …

தாகம் (ஆஸ்கார் ஒயில்ட்)

ஆஸ்கார் ஒயில்டும் (Oscar Wilde) பெண் உலகத்தை நன்றாய் உணர்ந்தவர்; பெண்மையின் எழிலையும் அதி அற்புதமாக, அவர் கட்டுரையிலும் நாடகத்திலும் நாவலிலும் கவிதையிலும் மிக நுட்பமாக ஆ…

சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

அங்கும் இங்கும் கொலை உண்டு (அகதா கிறிஸ்டி)

தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்ச…

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 2

''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எ…

பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)

நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலம். இந்த நாட்டில் அணையுந்தறுவாயிலிருந்த ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச் சுடரை மிகப் பயங்கரமான சூட்டோடு தான் எரியவிட்டது. 1942-இலிருந்து 1…

அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் க…

துணைவி

1949ம் ஆண்டே மனைவியைத் துணைவியாகப் பார்க்கச் செய்த அகிலனின் நளினி நாவலிது.கல்யாணி,பாலச்சந்திரன்,முருகேசன்,சாந்தா ஆகியோர் தாமே கதை கூறும் புதுமைப்படைப்பு இது.பெண்ணின் அ…

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங்

இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.பல இடங்களில் புதிய ச…