Select a cover image
Searching for images...
Saving cover image...
தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே? சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) அத்துடன் இரு கோவில்களுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்படும். இந்தக் கல்வெட்டு இதனையெல்லாம் …
Genres
Shelves
More like this
அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…
இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்…
குமாயுன் புலிகள்
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவ…
மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி)
இரு ஆண்கள், நாலு பெண்கள்- ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சூழல்- காதல். ஒருவரையே இருவர் காதலிக்க,அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க... ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் ப…
டிக்... டிக்... டிக்... டிக்... (அகதா கிறிஸ்டி)
டிக் டிக் டிக் என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம் ஆகும். இதனை சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். 1963 இல் வெளியான கலை அரசி த…
பேசும் அமைதி (எக்கார்ட் டோலே)
எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் ப…
சந்தன மரங்கள்
இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை…
வான்காரி மாத்தாய்
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று …
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 2
''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எ…
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூல…
துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…