Select a cover image
Searching for images...
Saving cover image...
பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. தலைமைப் பண்பு எது எனும் கேள்விக்கு - “ நம்முடைய மக்களுக்கு முன்பாகவே நாம் நமது உரிம…
More like this
தாகம் (ஆஸ்கார் ஒயில்ட்)
ஆஸ்கார் ஒயில்டும் (Oscar Wilde) பெண் உலகத்தை நன்றாய் உணர்ந்தவர்; பெண்மையின் எழிலையும் அதி அற்புதமாக, அவர் கட்டுரையிலும் நாடகத்திலும் நாவலிலும் கவிதையிலும் மிக நுட்பமாக ஆ…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
பசியும் ருசியும் (old book - rare)
இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …
நெஞ்சினலைகள்
1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் …
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
கண்ணான கண்ணன்
உலகப்போர் மனிதரின் புறச்சக்திகளை மட்டும் வீணாக்குவதில்லை. மனிதர்கள் கூட்டங் கூட்டமாகப் போரில் இறந்து போவதைக் கூட நான் ஓர் பெரிய இழப்பாகக் கருத மாட்டேன். மனிதத் தன்மை மடிந்து…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…