நெஞ்சினலைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெஞ்சினலைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்ட நாவல்.தன் ஏழ்மையால் கனகத்தைக் கைபிடிக்க இயலாது,வாசு ராணுவத்தில் சேர்ந்து, பின் பர்மாவில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றுகிறான்.அந்நியர்களின் பிடியில் இந்தியர்படும் வேதனையும் நேதாஜியின் தலைமையகம் …

Shelves
அகிலன் book நாவல்

More like this


பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)

நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலம். இந்த நாட்டில் அணையுந்தறுவாயிலிருந்த ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச் சுடரை மிகப் பயங்கரமான சூட்டோடு தான் எரியவிட்டது. 1942-இலிருந்து 1…

கல்வெட்டுக்கள்

வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…

புதுவெள்ளம்

அகிலனின் சமூகக் கவலையை, சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை, நாடு எதிர்கொள்ள வேண்டிய உட்போராட்டங்களை சமுதாய சீர்கேடுகளைப் படம் பிடிக்கிறது இந்நாவல்.விவசாய நாடு, தொழில் …

கிழவனும் கடலும்

நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…

பாவை விளக்கு

ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…