துணைவி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

துணைவி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

1949ம் ஆண்டே மனைவியைத் துணைவியாகப் பார்க்கச் செய்த அகிலனின் நளினி நாவலிது.கல்யாணி,பாலச்சந்திரன்,முருகேசன்,சாந்தா ஆகியோர் தாமே கதை கூறும் புதுமைப்படைப்பு இது.பெண்ணின் அகப் புறப்போராட்டங்கள்,வெற்றி இயல்பு,வளர்ச்சி,சமூகத்தாக்கம் எனச் சுவையாகக் கூறப்பட்டுள்ள நாவல்.

Shelves
குறுநாவல் அகிலன் book

More like this


சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

ஊர்வலம்

சித்திரை வந்து சென்றது. ஊர்வலம் வரவில்லை. ஊர்வலம் எப்போது புறப்படுகிறது. என்று கேட்டுக் கவிஞருக்குக் கடிதம் எழுதினேன். ஊர்வலத்தை எதிர்பார்த்து என்னை இப்படிக் காக்க வைத்தது எ…

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

ஒன்று (காதல் கதைகள்)

காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த வ…

நெஞ்சினலைகள்

1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் …

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்…

எங்கே போகிறோம்?

ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை'' சத்தியத்தில் அழகைத்தேடிப்பார். புறக்கண்களுக்குச் சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போல் தோன்றினாலும் அகக் கண்களால் அதன் அழகைத் தேடிச் செல். என்னைப் …

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி

சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வ…

மேகத்தை துரத்தினவன்

மேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன்…