Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்திரை வந்து சென்றது. ஊர்வலம் வரவில்லை. ஊர்வலம் எப்போது புறப்படுகிறது. என்று கேட்டுக் கவிஞருக்குக் கடிதம் எழுதினேன். ஊர்வலத்தை எதிர்பார்த்து என்னை இப்படிக் காக்க வைத்தது எண்ணீர் பூக்கள்தான். அக்கவிதைத் தொகுப்பு என்னைக் கவர்ந்ததல் விளைவாகத்தான் ஊர்வலத்தைத் தேடி விழிகள் ஓடின.
Genres
Shelves
More like this
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…
எங்கே போகிறோம்?
ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை'' சத்தியத்தில் அழகைத்தேடிப்பார். புறக்கண்களுக்குச் சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போல் தோன்றினாலும் அகக் கண்களால் அதன் அழகைத் தேடிச் செல். என்னைப் …
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
பால்மரக் காட்டினிலே
மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், …
பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)
நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலம். இந்த நாட்டில் அணையுந்தறுவாயிலிருந்த ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச் சுடரை மிகப் பயங்கரமான சூட்டோடு தான் எரியவிட்டது. 1942-இலிருந்து 1…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
இன்ப நினைவு
இப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அ…
வானமா பூமியா?
சென்னை நகரில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக் கின்றன, நகரின் முப்புறத்திலும் புதிய புதிய குடி யிருப்புக் காலனிகள் தோன்றி வளர்ந்துகொண்டே யிரு…
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
ஆண் - பெண்
இவ்வாறு ஆண்-பெண் பாத்திரங்களை வைத்துச் சுவை யான கதைகளை எழுதியிருக்கிறார் 'அகிலன்'. தெள்ளிய அருவிபோன்ற நடை, அங்கங்கே சுகமான கவித்துவப் பண்பாடு சுழிக்கும் வருணனைகள், உப…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …