கேள்வி-பதில்கள் Books


எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 2

நாடகம் பற்றி எஸ்.வி. சேகருக்கும், எனக்கும் தீர்மானமான அபிப்பிராயங்கள் உண்டு. இவை அடிப்படையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும் அவர் என்மீதும் என் நாடகங்கள் மீதும் வைத்திருக்கிறார்.…

சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)

பாவண்ணனின் நேர்காணல்கள் அடங்கிய இந்த நூல், அவரது வாழ்வும் வாசிப்பும் அவருக்கு அளித்திருக்கும் பார்வையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அன்பும் அறமும் அவருடைய அடித்தளங்கள் பாவண்ண…

மாறாது என்று எதுவுமில்லை

காலச்சுவடு இதழில் வெளியான நேர்காணலுக்குக் கிடைத்த வரவேற்புக்குக் காரணம் வில்சன் பேசிய விஷயங்கள். கையால் மலம் அள்ளும் முறையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுத் தொழிலாளர் வாழ்வுக்க…

முற்றுப்பெறாத விவாதங்கள்

எம். ஏ. நுஃமானின் அக்கறைகளையும் அவதானிப்புகளையும் தரிசனங்களையும் காட்டுகிறது இந்நேர்காணல் தொகுப்பு. மார்க்சியம், மொழியியல், சமூகம், இலக்கியம், இனத்துவம், தேசியவாதம் என இ…

சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்ம…