கேள்வி-பதில்கள் Books
கதை சொல்லி கி.ரா.வின் கடைசி நேர்காணல்
‘அண்டரண்ட பச்சி’ கைப்பிரதியைப் படிச்சுப் பார்த்த இளவேனில், ‘இது ஒரு மாதிரி இருக்குப்பா... செக்ஸா தெரியுது. இதைப் படிச்சுட்டு போலீஸ் நடவடிக்கை ஏதும் வருமான்னு தெரியல’ன்…
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
அறிஞர் தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்' தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்…
சூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் 25
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப ரஜினி, தனக்கென்று தனி பாணியைக் கடைபிடித்து, தனக்கான இடத்தை தமிழ்த்…
மேதைகளின் குரல்கள்
மேதைகளின் குரல்கள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குனர்கள் அனைவரிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தான் வாழும் சம…
ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எ…
எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 1
தமிழ் நாடக உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் எஸ்.வி.சேகர். தன்னுடைய சிறந்த நடிப்பாற்றாலாலும் மற்றும் ரசிகர்களுடைய தேவையை உணர்ந்து அவர்களை மகிழ்விக்கும் வகையில் தன்னுடைய…