கேள்வி-பதில்கள் Books
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்குரிய தனித் தன்மையில் ப…
குரு
ஒரு பெரிய சமுத்திரத்தில் நீரை ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் எடுத்து, இதுதான் சமுத்திரம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு பொய்யாக இருக்குமோ, அது எப்படி உண்மையாகவும் இரு…
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5
வடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்ச…
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4
கதை, வசனம், நடிப்பு, டைரக்ஷன்,அரசியல்,இசையமைப்பு,பத்திரிகை ஆசிரியர் என பல துறைகளைப் பற்றிய சுவாரசியமான பல கேள்விகளுக்கு மிகத்தெளிவாக கே.பாக்யராஜ் அவர்கள் பதில் அளித்…
எண்ணம்தான் உங்களின் எதிரி
எண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அவை நம்மைப் போல் யோசி…
மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்
டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம்…
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு …
நானே கேள்வி... நானே பதில்!
சிந்திக்க வைக்கும் கேள்வி-பதில்கள்! நமது கருத்துக்களையும், நமக்குத்தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச்சொல்ல சிறந்த வழி கேள்வி-பதில் அமைப்புதான். நாம் தெரிந்துக…