சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பாவண்ணனின் நேர்காணல்கள் அடங்கிய இந்த நூல், அவரது வாழ்வும் வாசிப்பும் அவருக்கு அளித்திருக்கும் பார்வையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அன்பும் அறமும் அவருடைய அடித்தளங்கள் பாவண்ணனின் பதில்கள் வாசகர்களின் நெஞ்சில் வாழ்வியல் சார்ந்து எண்ணற்ற கேள்விகளை எழவைக்கின்றன. ஒவ்வொரு பதிலையும் அமைதியாகவும் ஆழமாகவும் முன் வைக்கிறார் பாவண்ணன். தினசரி வாழ்வில் காண நேர்ந்தவையாக பாவண்ணன் குறிப்பிடும் பல அரிய நிகழ்ச்சிக…

Shelves
கேள்வி-பதில்கள் பாவண்ணன் book

More like this


பொம்மைக்காரி

"நிற்பது ஓரிடம், நினைத்துக் கொள்வது ஓரிடமாகத் தோன்றிய அக்கணம் அபூர்வமான மாயத்தை என் மனத்தில் நிகழ்த்தியது. எங்கள் கிராமத்தின் தெருக்கள், வீடுகள், மரங்கள், மனிதர்கள், விலங்குக…

கேள்வி பதில்

உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்…

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்

ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இ…

ஹாய் மதன் (பாகம் 5)

‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…

அருகில் வராதே

வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதா…

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின்…

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள…

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்

இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தம…

அஞ்சும் மல்லிகை

கன்னட நாடக ஆசிரியரான கிரீஷ் கார்னாட் சமூகப்பின்னணியில் எழுதிய நாடகங்களில் ‘அஞ்சும் மல்லிகை’ மிக முக்கியமானது. அஞ்சும் மல்லிகைகளாக வெளிநாட்டுக்குச் சென்ற அக்காலத்து இளந்த…

என் வாழ்வில் புத்தகங்கள்

கதைகளும் பாடல்களும் நிறைந்த ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய பள்ளி வகுப்பறைகளை இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாவண்ணன். கல்வி என்பதே ஒரு கொண்டாட்டமாக இருந்தகாலம் அது. பாவண்…