Select a cover image
Searching for images...
Saving cover image...
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
Karthikesu Sivathambiyin Nerkanalgal
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ்ச் சமூக ஆய்வு ஆகியவை பற்றி அவர் முன்வைத்துள்ள எண்ணக்கருத்துக்கள் தமிழியல் மாணவர்கள் 'சிக்'கெனப் பற்றிக்கொள்வதற்குகந்த கருதுகோள்கள், இத்துறையில் மேலாய்வுகளுக்கான சிறந்த தூண்டுவிசைகள், அவரது பொதுவாழ்வு…
Genres
Shelves
More like this
நாவலும் வாழ்க்கையும்
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பா…
சார்... ஒரு சந்தேகம் (அபூர்வ கேள்விகளும் அதிசய பதில்களும்)
No description added
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று …
தமிழில் இலக்கிய வரலாறு
ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு, இலக்கியங்களின் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும் என்கிறார் ஆசிரியர்.
விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்
ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இ…
டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக…
ஹாய் மதன் (பாகம் 4)
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…
நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் நவீனகால உருவாக்கத்தை விளங்கிக்கொள்வதற்கான அடிப்படைகளை இந்நூலில் உள்ள முதல் ஐந்து கட்டுரைகள் வழங்குகின்றன. அச்சு ஊடகத்தின் வருகையுடன் 'பொதுஜனங்கள்' …
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5
வடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்ச…
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின்…
பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி
பண்டைய தமிழகத்தில் நான்கு வகை நிலங்களில் மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியவுடன், அந்தந்த நிலவியல்புக்கேற்ப சமூக வாழ்வு உருப்பெறத் தொடங்கியது. முல்லை,மருத நிலங்களின் உற்பத்தியி…