ஹாய் மதன் (பாகம் 4)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஹாய் மதன் (பாகம் 4)

Hai Madhan(part 4)

கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கி…

Tags
கண்டுபிடிப்பு ஆராய்ச்சி தொகுப்பு
Shelves
கேள்வி-பதில்கள் Madhan மதன் book

More like this


டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்

இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக…

மதன் ஜோக்ஸ் (பாகம் 3)

ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று …

உறங்கி விழித்த வார்த்தைகள்

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் ச…

வாழ்க சந்தேகங்கள்

கேள்வி-பதில் எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். குமுதம் தீராநதி இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி …

ஹாய் மதன் -1

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வா…

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்)

பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை...மதன் ஸ்டைலில் சொல்ல…

நான் ஒரு ரசிகன்

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பா…

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம்

என்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாக…

மதன் ஜோக்ஸ் (பாகம் 2)

ஆனந்த விகடன் வைர விழாவையொட்டி வெளியான 'மதன் ஜோக்ஸ்' புத்தகத்தை தமிழக வாசகர் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சிரித்து மகிழ்ந்தது! அதைத் தொடர்ந்து 'மதன் ஜோக்ஸ்_2' வெளியாக…

ஹாய் மதன் (பாகம் 3)

இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு …

பூமித்தாய்

நாம் பிறந்து, வளர்ந்து, உண்டு உறவாடி, உறங்கி மகிழும் இந்த பூமித்தாயைப் பற்றி சில கேள்விகள்... பூமித்தாய் எப்போது இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றினாள்? தொடக்கத்தில் எவ்வாறு இருந்தா…