Select a cover image
Searching for images...
Saving cover image...
கேள்வி-பதில் எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். குமுதம் தீராநதி இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் அங்கு தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நிலை, ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் படம், மதமாற்றத்தடைச் சட்டம், தலித் இலக்கியம் எனப் பல விஷயங்கள் க…
Genres
Shelves
More like this
ஹாய் மதன் (பாகம் 5)
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்
அரை நூற்றாண்டு காலகட்டத்தில் புதுமைப்பிதன் படைப்புகள் மீதான மறு வாசிப்பில், மறுபரிசீலனையில் சுந்தர ராமசாமியின் விமர்சனப் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாக உணர்…
விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள்
ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இ…
ஹாய் மதன் (பாகம் 3)
இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு …
வியத்தலும் இலமே
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புக…
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின்…
பேசிக்கடந்த தூரம்
நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகள…
உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர்
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள…
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை, தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியம் என்பதை - உணர்த்தும் பல கதைகள் …
கு. அழகிரிசாமி நினைவோடை
எழுத்துச் செயல் பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன் வைக்கிறது. அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவருடைய கதைகளைத் தேடி வாசித்த வாசகரான சுந்தர ராமசாமி நேர்ப்பழக்கத்தில்…
ஹாய் மதன் (பாகம் 7)
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்கள…