நாவல் Books
மூங்கில் மூச்சு
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, ம…
கொடிமரத்தின் வேர்கள்
முத்துச் சிப்பிக்குள் நட்சந்திரங்கள் மாதிரி கவிதையின் உள்ளடங்க்கத்தில் சில சோதனை முயறசிகள்.
இன்றும் ஒரு பெண்
தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து. மனைவி சம்மதத்துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்பு…
இராஜகேசரி
தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை.…
துப்பறியும் சாம்பு பாகம் 2
'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்ட…
மேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்)
ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை …
உடல் பொருள் ஆனந்தி
இந்த நாவல் நம் கற்பனை திரையில் உருவகப்படுத்திக்கொள்ளும் வகையில், திரைக்கதை பாணியில் அமைந்துள்ளது. நாவல் ஒரு மழைக்காலத்தில், ராமநாதனின் மனதில் ஏற்படும் மோதல்களை பிரதிபலிப்ப…
காதுகள்(சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெ…
கரையோர முதலைகள்
ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உ…
தோல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
தானியல் செல்வராசு (டி. செல்வராஜ், பிறப்பு சனவரி 14,1938) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் …