R. சோமசுந்தரத்தின் காதல் கதை
Share:

R. சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundaram Kadhal Kathai

Check Price on Amazon
4.22/5 · 300+ ratings

R. சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundaram Kadhal Kathai

4.22/5 · 300+ ratings
பக்கங்கள்
42
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B081Y378B4

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரண…

Interested in this book? Check Price on Amazon

user_12706

★ 5/5

RSS இயக்கம் தமிழ்நாட்டில் செய்யும் நச்சு வேலையை சூசகமாக இந்தக் கதை உணர்த்துகிறது. பள்ளிக் காலத்தில் சாகா பயிற்சிக்கு சென்றவன் என்ற முறையில் இதை உணர முடிந்தது. இருண்ட நகைச்சுவை வகையில் நன்றாக இருந்தது.

user_12705

★ 5/5

"முதுகோடு ராகவன் சார் நின்று கொண்டிருந்தார். முதுகில் வரிவரியாக கோடு இருந்தது. முன்னொரு காலத்தில் மண்டைக்காடு கலவரத்தின்போது தான் வாங்கிய அடிகள் எனக் காட்டினார்." மிகச்சிறந்த நாவல்!

user_12704

★ 5/5

கௌரவக் கொலையின் தற்போதைய போக்குகளைப் பிரதிபலிக்கும் நல்ல நாவல். எழவு மாமா போன்ற கதாபாத்திரம் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் - இறந்தவர் வீட்டில் தானாக வந்து உதவி செய்து, மதுவைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்காதவர்.

user_12703

★ 5/5

சிறப்பான கதையாடல். ஆரம்பத்தில் சோகக் கதை என்று நினைத்தேன், ஆனால் சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. சி.என். அண்ணாதுரை - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயல்பாடு சிறப்பம்சம்.

user_12702

★ 5/5

அரசியல் நையாண்டியுடன் கூடிய நகைச்சுவையான கதையாடல். ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். இந்தச் சிறு நாவலில் காதல், சோகம், பழிவாங்கல், இருண்ட நகைச்சுவை, கிண்டல், அரசியல் என்று ரோலர் கோஸ்டர் பயணம் செய்வீர்கள்.

Shelves
Novels நையாண்டி நாவல் காதல் நகைச்சுவை Fiction Romance book Don Ashok Comedy டான் அசோக் புனைகதை Satire

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.22/5 · 1K+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings
Check Price

மோகினித் தீவு

அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…

4.13/5 · 1K+ ratings
Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings
Check Price

மோகமுள்

தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடும், கர்நாடக இசையின் ஆன்மாவோடும் பிணைக்கப்பட்ட ஒரு உன்னதமான காவியமாக இந்த நாவல் திகழ்கிறது. மனித மனதின் ஆழமான உணர்வுகளையும், குறிப்பாகக் காதல் ம…

4.17/5 · 900+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price