சியாம் சுதாகர் கவிதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சியாம் சுதாகர் கவிதைகள்

Shyam Sudhakar Kavithaigal

'வரலாற்றின் கரையான் பிடித்த ஏட்டினூடே ஒரு கப்பல் தாழ்வாகப் பறந்தது' என்ற வரிகளை சியாமின் சுய அறிமுகமாகக் கருதுகிறேன். இந்த ஒற்றை வரியில் கவிதையின் சனாதன தர்க்கம் குலைகிறது. மொழியின் பயன்பாடு திரிகிறது. சப்த ஒழுங்கில் நகரும் மலையாளக் கவிதை மொழி காட்சி ரூபமாகிறது. அதுவும் மாற்றப்பட்ட கோணத்தில். இந்தப் புத்துணர்வாக்கம்தான் சியாம் சுதாகரின் கவிதைகளின் ஆதாரப் புள்ளி என்று எளிதாக முடிவு செய்யலாம்.

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் சிறுவர்கதைகள்
Shelves
யூமா வாசுகி கவிதைகள் book

More like this


என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!

என் அம்மா... உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது. பிரிவென்று கருதாதே. என் தமக்கையே நெடுவழியில் நான் உன் சுட்டுவிரல் விட்டு நடுவி…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

கண்ணாடிக் கல்லறை

சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து ஆல்ஃஃபிரட் ஹிட்ச்காக் 1955 முதல் 1959 வரை இயக்கிய 17 தொலைகாட்சிப் படங்களின் கதைகள். உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் ச…

Check Price

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

Check Price

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆன…

Check Price

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…

Check Price

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…

Check Price

காமத்திப்பூ

"துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் …

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

கசாக்கின் இதிகாசம்

நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் …

Check Price