Select a cover image
Searching for images...
Saving cover image...
என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!
En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!
என் அம்மா... உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது. பிரிவென்று கருதாதே. என் தமக்கையே நெடுவழியில் நான் உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது தீண்டலற்ற இடைநொடி தனிமையோ என்று திகைக்காதே. என் தங்களையே உன்னைத் தியானிக்கும் என் மனம் இமைக்கும் தருணமிது. அச்சமய இருட்டில் நீ மூரளாதிரு. உறங்கு என் மகளே தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை என் நெஞ்சிலிருந்து அ…
More like this
அரிவாள் ஜீவிதம்
ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விர…
பினாச்சியோ
உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்களிலொன்று , சாரமும் கற்பனைச் செளந்தர்யமும் பின்னிப் பிணைந்ததொரு இலக்கியச் சிந்தனை . சிறாரையும் பெரியோர்களையும் வாழ்வின் புது வெளிகளுக்கு இட்ட…
சார்லி சாப்ளின்
காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தைய…
ஆலமரம்
ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
விபரீதக் கோட்பாடு
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
மதில்கள்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
பிங்கோவும் விஜியும்
எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் சிறார்கள் விலங்குகள் மீது அன்பும் ஆர்வமும் உடையவர்கள்தான். பிராணிகள் மீதான அவர்களது இந்தப் பற்றுதல் ஆச்சரியகரமானது. தெய்வீகத் தன்மையுட…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…