Select a cover image
Searching for images...
Saving cover image...
உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆனால், ரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் ரத்தம் விற்பதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் ரத்தம் விற்பது என்பதற்கு உங்கள் முன்னோர்களை விற்பது என்பதுதான் அர்த்தம். நீங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர…
Genres
Shelves
More like this
உடையார் (பாகம் - 2)
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…
கசாக்கின் இதிகாசம்
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் …
பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பா…
மஞ்சள் வெயில்
நான் என்ன செய்வேன் ஜீவிதா... உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்... வரண்டாவில் நடக்கும்போதான் புடலைச் சரசரப்பு... அசைவுகள்... புன்னகை... பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் …
சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள், பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவத…
ஒரு ரூபாய் டீச்சர்
சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு ச…
உடையார் (பாகம் - 6)
உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…
நித்ய கன்னி தகழி சிவசங்கரப்பிள்ளை
தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை. மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவ…
மஞ்சள் ஆறு
மொகலாயர் பாரத்தில் அடி வைத்து ஊன்றுவதற்கு ஒரே தடையாயிருந்த மேவார் மன்னன் ராணா ஸங்கனுடைய சரித்திரத்தை கூறுவது 'மஞ்சள் ஆறு' எனும் இக்கதை.
சேது பந்தனம்
சரித்திரக் கதையை எழுதுவதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. கடந்த சமுதாயத்தைப் பற்றி எழுதப்படும் வரலாற்றுக் கதைக்கு முதலில் நல்ல ஆராய்ச்சி தேவை. அந்தப் பழைய சமுதாயத்தின் ஆசாபாச…
சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம் 1944 முதல் 1946 வரை கல்கியில் நான்கு பாகங்களாக தொடராக வெளிவந்தது – பரஞ்ஜோதி யாத்திரை (பரஞ்ஜோதியின் பயணம்), காஞ்சி முத்துகை (காஞ்சி முற்றுகை), பிச…