Select a cover image
Searching for images...
Saving cover image...
தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை. மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை.
Genres
Shelves
More like this
வெண்ணிற இரவுகள்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
லட்சத்தில் ஒருவன்
மரணம் அவர்களுக்கும் உண்டு. விஷயம் அதுவல்ல. மரணம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான். சவ அடக்கம்தான் முக்கியம். முதலாவதாக, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எங்கே அடக்கம் செய்யப்படப் போ…
சியாம் சுதாகர் கவிதைகள்
'வரலாற்றின் கரையான் பிடித்த ஏட்டினூடே ஒரு கப்பல் தாழ்வாகப் பறந்தது' என்ற வரிகளை சியாமின் சுய அறிமுகமாகக் கருதுகிறேன். இந்த ஒற்றை வரியில் கவிதையின் சனாதன தர்க்கம் குலைக…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
சார்லி சாப்ளின்
காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தைய…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
பினாச்சியோ
உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்களிலொன்று , சாரமும் கற்பனைச் செளந்தர்யமும் பின்னிப் பிணைந்ததொரு இலக்கியச் சிந்தனை . சிறாரையும் பெரியோர்களையும் வாழ்வின் புது வெளிகளுக்கு இட்ட…
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…