Select a cover image
Searching for images...
Saving cover image...
மரணம் அவர்களுக்கும் உண்டு. விஷயம் அதுவல்ல. மரணம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான். சவ அடக்கம்தான் முக்கியம். முதலாவதாக, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எங்கே அடக்கம் செய்யப்படப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிந்திருப்பது வழக்கம். வாழ்ந்திருக்கும் போதே வீட்டுத்தலைவர் மயானத்திற்குச் சென்று இடத்தைத் தேர்ந்தெடுப்பார். அந்தஸ்திற்கும் சட்டைப்பைக்கும் ஏற்ற ஒன்றைப் பார்ப்பதுவரை விலைபேசுவார். கடைசியில் மனைவியும்…
Genres
Shelves
More like this
கனவாக மாறிய கதை
கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது. மாயத்தின் சிறகுகள் பக்கங்கள் முழுவதும் பறந்தலைகின்றன. வியப்புதிர்க்கும் விநோதங்களினூடே. தொன்மைக் கதை சொல்லி…
அழகியும் அரக்கனும்
இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும் , நாயும் , பூனையும் , சேவலும் பயணம் போகின்றன . சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு , தன் உண்மையான அன்பின் மூலம் ப…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…
துனியா
தமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வ…
பதினான்காவது அறை
அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலை…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…