Select a cover image
Searching for images...
Saving cover image...
கனவும் நினைவும் கவித்துவமும் ஒன்றுகலந்த அழகிய கதைப் பரப்பு இது. மாயத்தின் சிறகுகள் பக்கங்கள் முழுவதும் பறந்தலைகின்றன. வியப்புதிர்க்கும் விநோதங்களினூடே. தொன்மைக் கதை சொல்லியின் சொற்களைப் பின்தொடரும் அனுபவம். இது தரும் தனிவகை மனநிலை ஒவ்வொரு வழியிலிருந்தும் கிளைப் போக்குகள் பலவற்றைச் சமைக்கிறது. கலைத்தும் கலைந்தும் மாறி மாறிச் செல்லும் கனவுருவாக இந்தப் புத்தகம். ஓவியர் ஜெயராஜ் அவர்களின் நூற்றுக்கும்…
More like this
அரிவாள் ஜீவிதம்
ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விர…
சூபி கதைகள்
இவை சூபி தரிசனங்களின் வார்த்தை வடிவங்கள். இலை உதிர்ந்து அதிர்ந்து உருவாகும் நீர்வளையங்கள் போன்ற லாவகத்துடன் நம் மனதில் இந்த உலகின் மீதான தெளிவை ஏற்படுத்த விழைகின்றன. இவற்ற…
பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்)
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை பயமும்,பதற்றமும் கொண்டே கடக்க வேண்டியுள்ளது. காட்சி அனுபவத்தால் மட்டுமே பெறக் கூடிய அமானுஷ்ய உணர்வை இக்கதைகள் எளிதாக நமக்கு கடத்துக…
சின்ன வயதினிலே
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…
சார்லி சாப்ளின்
காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தைய…
கடலோரத்தில் ஒரு சிறுவன்
இந்த நூலின் ஆசிரியரான என். துபொவ் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவ் இவரது படைப்புகளில் பெரும்பான்மையான நூல்கள் சிறுவர்களைக் கதாபாத்திரங்களாக்கி சிறுவர்களு…
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…
சிம்புவின் உலகம்
மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான் சிம்புவின் உலகம். மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
துனியா
தமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வ…