Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், அறிவிப்பதற்குமாகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். இதன் தொடக்கமாக அமைந்தது' தமிழ்நாட்டுப்பாமர்ர் பாடல்கள்' என்ற தொகுப்பு. இந்நூலிலுள்ள நா.வா.வின் முன்னுரை அவர்தம் பணிகளை எவ்வாறு பரந்த ந…
Genres
Tags
Shelves
More like this
தாலாட்டு
மார்க்சிய அறிஞரான பேரா.நா. வானமாமலை தமிழுலகுக்குத் தொகுத்தளித்த நாட்டுப் பாடல்களுள் தாலாட்டு என்னும் சிறுதொகுப்பும் அடங்கும். இந்தத் தாலாட்டுப் பாடல்களில், பாடுவோர் குலப்ப…
இரும்பின் கதை
ஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம் மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்ற…
பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare)
இசை இருவகைப்படும். கருவி இசை, குரல் இசை என முதலாவது வகை சார்ந்த கருவி இசை பற்றியது இந்நூல். சென்னைப் பல்கலைக்கழக எம்.பில் பட்டத்துக்காக திரு. கோ. கண்ணன், எம்.ஓ.எல். அள…
மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்
மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவ…
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணி யாற்றுகிறவர். மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு க…
கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம்
கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்க…
தமிழர் பண்பாடும் தத்துவமும்
பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்’ என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வட நாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொ…
ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை தனது 'ஸ்டைலில்' சமாளித்தார் …
தொடு
இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …
எதற்காக?
சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்த…
முத்துப்பட்டன் கதை: ( Muthupatan Kathai ) ( நாட்டுப்புறக் கதை )
மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனித…